• Tue. Mar 19th, 2024

Trending

சுகாதார வேலைநிறுத்தம் தற்காலிக இடைநிறுத்தம்!

நாளை (19) காலை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த…

பல மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறந்த மாற்றம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கிட்டத்தட்ட பல மாதங்களின் பின்னர் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை…

இலங்கையர்களை முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்…

காசா குழந்தைகளுக்கு அழுவதற்கு கூட சக்தி இல்லை – யுனிசெப்

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல், அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான என்பிசிக்கு அளித்த பேட்டி, “அடிப்படையில், வேறு எதுவும் இல்லாததால், உடல் தன்னைத்தானே நுகரத் தொடங்குகிறது, மேலும் இது குழந்தைகளுக்கு ஒரு வேதனையான, வேதனையான மரணம்.…

அல்லாஹ் உங்களுக்கு தொடர்ந்து நேர்வழிகாட்டி, தீனின் மீது உறுதியாக இருக்க துணை நிற்கட்டும்

இஸ்லாமிய சகோதரரை அன்புடன் வரவேற்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு தொடர்ந்து  நேர்வழிகாட்டி, தீனின் மீது உறுதியாக இருக்க துணை நிற்கட்டும்.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய குர்ஆன் பிரதிகள்

புனித ரமலான் மாதத்தை கொண்டாடும் வகையில், மன்னர் அப்துல் அஜிஸ் பொது நூலகம் 350 க்கும் மேற்பட்ட அரிய குர்ஆன் பிரதிகளை காட்சிப்படுத்துகிறது. இது இஸ்லாமிய கையெழுத்து மற்றும் அலங்காரத்தின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ரியாத்தின் அல் முராபா காலாண்டில் உள்ள கிங்…

வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும்

வருங்கால SJB அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வார இறுதியில் தெரிவித்தார்.  தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்குவோம் என குருநாகலில் நடைபெற்ற இளைஞர் பேரணியில்…

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின்…

இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.எனவே டில்ஷான் மதுஷங்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது…