சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலை… சுனாமி பயம் வேண்டாம்
சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலை… சுனாமி பயம் வேண்டாம் சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் சுனாமி அச்சத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். நீலாவணை பிரதேசத்தில் கடலலை வீதிக்கு வந்தாகவும் சில இடங்களில் உள் சென்றதாகவும் சொல்லப்படுகின்றது. அத்துடன் கடலை அண்டிய…
யார் இந்த சம்பிக்க ரணவக்க ?
யார் இந்த சம்பிக்க ரணவக்க ? சம்பிக ரணவக்க இன்றைய ஆளும் அரசாங்கத்தின் அச்சாணியாக கருதப்படக் கூடிய மிக முக்கிய பாத்திரங்களுள் ஒருவராவார். 2020 இலங்கையை ஒரு தூய பௌத்த நாடாக மாற்றி அதன் ஆட்சித் தலைமையை தமதாக்கி கொள்ளும் திட்டத்தை…
இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தய நாகரீகத்துடன் ஓர் ஒப்பீடு (தொடர் 2)
இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தய நாகரீகத்துடன் ஓர் ஒப்பீடு (தொடர் 2) இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தேய நாகரீகத்துடன் ஓர் ஒப்பீடு (தொடர் 2) முதல் தொடரில் இஸ்லாமிய நாகரீகமும் மேற்கத்தேய நாகரீகத்தினதும் பொதுவான ஒரு அறிமுகத்தை குறிப்பிட்டுள்ளேன். இப்போது நாகரீகங்களுக்கிடையிலான தனித்தன்மை மற்றும்…
பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு, 10 நாட்களில் தொப்பையை குறைப்பது எப்படி தெரியுமா?
பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு, 10 நாட்களில் தொப்பையை குறைப்பது எப்படி தெரியுமா? பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின்…
கொழும்பு சம்மாங்கோட்டை ஜும்ஆ பள்ளிவாசலின் கடந்த வார குத்பா
கொழும்பு சம்மாங்கோட்டை ஜும்ஆ பள்ளிவாசலின் கடந்த வார குத்பா நிகழ்த்தியவர்: அஷ்ஷைஃக் றியாஸ் முப்தி (றஷாதி) விரிவுரையாளர்-இப்னு உமர் இஸ்லாமிய உயர் கலாபீடம் எலுவிலை, பாணந்துறை 1. இவ்வுலகில் உள்ள எல்லா மனிதர்களும் இரண்டு பிரதான விடயங்களின் பக்கம் உள்ளனர். 2.…
யானையும் நாயும்!
ஒரு சமயம், ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது. மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது. அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக…
கணினி கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 ஷார்ட்கட்ஸ்.! இதோ புகுந்து விளையாடுங்க..!!
கணினி கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 ஷார்ட்கட்ஸ்.! இதோ புகுந்து விளையாடுங்க..!! இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில்…
அதிசயக் கிணறு கண்டுபிடிப்பு! இலங்கையில்…
அதிசயக் கிணறு கண்டுபிடிப்பு! இலங்கையில்… கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் உப்புத்தன்மையை நீக்கி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான தொழில்நுட்பம் இந்த கிணற்றில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில்…
100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார்.
100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார். பதுளை – பதுளுயவைச் சேர்ந்த நோனா ஜம்ஜம் முத்தலிப் நூர்தீன் (வயது 100) நேற்று முன்தினம் (29) இரவு 9.00 மணியளவில் தனதில்லத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர்…
முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான முதற்கட்ட முன்னெடுப்பு
சமூக வழுவூட்டலுக்கான கல்வி அபிவிருத்தித்திட்டம்: கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ் முதற்கட்ட முன்னெடுப்பாக “Education for Social Empowerment” என்ற அமைப்பினூடாக கொழும்பு மாவட்ட க பொ…