இன்று முதல் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்
(இன்று முதல் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்) கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்று (17) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக…
பிரதமர் பொகவந்தலாவயிற்கு விஜயம்
(பிரதமர் பொகவந்தலாவயிற்கு விஜயம்) நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் “குழிப்பந்தாட்டம்” கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்காக இடங்களை பார்வையிட இன்று காலை பிரதமர் ரணில்…
அதிவேக பாதையில் 11 ஆம் திகதி கிடைத்த 3 கோடி ரூபாய்கள்
(அதிவேக பாதையில் 11 ஆம் திகதி கிடைத்த 3 கோடி ரூபாய்கள்) அதிவேக பாதையின் அதிகூடிய இலாபம் கடந்த 11 ஆம் திகதி கிடைக்கப் பெற்றதாகவும் இதன் பெறுமானம் மூன்று கோடிகள் எனவும் அதிவேக பாதையின் செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்…
பொதுநலவாய இராஜ்ஜியத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி உரை
(பொதுநலவாய இராஜ்ஜியத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி உரை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வியாழக்கிழமை(19) பொதுநலவாய ராஜ்ஜிய தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(16) லண்டனில் ஆரம்பமான இந்த மாநாடு, சுபீட்சம், நீதி, நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுநலவாய அங்கத்துவ…
மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்
(மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்) நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னர் இருந்த முறையில் விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெற்று முடிந்த…
ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
(ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்) நல்லாட்சியின் எஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும்…
ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்
(ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்) காஷ்மீரில் பாஜக மிருகங்களால் 8 வயது சிறுமியான ஆசிபாவை கோவில் தேவஸ்தானத்தில் 8 நாட்களாக அடைத்து வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில்,…
இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்
(இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்) இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது.…
அமெரிக்காவில் அதிர்ச்சி – மனிதக்கழிவில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்..!
(அமெரிக்காவில் அதிர்ச்சி – மனிதக்கழிவில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்..!) அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின்…
ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்
(ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக…