• Sun. May 24th, 2026

Month: June 2022

  • Home
  • தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது, வெளிநாடுகளும் உதவி செய்யாது – மைத்திரிபால

தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது, வெளிநாடுகளும் உதவி செய்யாது – மைத்திரிபால

தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனாவின் தூதர் கி சென்ஹோங் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை பொலன்னறுவையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துக் கலந்துரையாடினார்.…

இலங்கையில் 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர்…

போராடி வெற்றியீட்டி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது. அதன்படிஇ முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5…

சனத்திடம் மன்னிப்புக் கோரிய தம்மிக்க, “இது வெறும் நாக்கு சறுக்கல், மூளையின் தவறு அல்ல”

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது பெயரை தவறாக குறிப்பிட்டதற்காக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தம்மிக்க பெரேரா, கிரிக்கெட் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய மற்றும்…

அடுத்த வாரத்துக்கான மின்வெட்டு விபரம் இதோ

ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்துக்கும் 13, 15, 16, 17,…

வட்ஸப்பில் அதிரடி மாற்றம், 24 மணி நேரத்திற்குள் அனுபவிக்கலாம்

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் ஒரே வாட்ஸ் அப் குழுவில் 512…

அடுத்தடுத்து நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்

எதிர்வரும் வாரங்களில் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்​டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.…

கொள்ளை இலாபமீட்டும் பதுக்கல் வியாபாரம் ஹராமானதாகும்!

பெருந்தொற்றின் போதும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் பதுக்கல் இரட்டிப்பு பாவமாகும்! இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அத்தியாவசிய பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை சந்தைக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான், மென்மேலும் அல்லாஹ் அவனுக்கு…

இலங்கையில் 80 வீதமான குடும்பங்கள் குறைவான அல்லது மலிவான உணவை உண்கின்றனர் -ஐ.நா.

இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும்,…

லிட்ரோ நிறுவனத் தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் தனது பதவியில் இருந்து ராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த துஷார பதவி விலகியதையடுத்து, நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருந்த இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத்,…