கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்க திரிபோஷ இல்லை.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷ இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சோள விளைச்சல்…
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான நேரம் இதுவல்ல.. மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க போவதில்லை
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், மீள் பிறப்பிக்கத்தக்க சக்தி வலு உற்பத்தி…
ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல அமெரிக்கா நிறுவனம்
அமெரிக்காவை சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்துள்ளது.
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும்
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர்…
உவைஸ் மொஹமட் பெற்றோலிய கூட்டுத்தாபன புதிய தலைவராக நியமனம்
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சற்றுமுன்னர் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹமட் உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) இன் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும்…
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் நாளைய தினம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
சம்பளம் இன்றி வேலை செய்ய அனைத்து அமைச்சர்களும் இணக்கம்
ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன…
மன்னிப்பு கோரியுள்ள ஹரீன்
ரஸ்ய விமானப் பயணிகளிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ரஸ்யாவிற்கு சொந்தமான எயாலொப்ட் விமான சேவை விமானம் தடுத்து வைக்கப்பட்டதனால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பகிரங்க…
இலங்கைக்கு மீண்டும் மற்றுமொரு உதவியை, வழங்கத் தயாராகும் பங்களாதேஷ் – பிரதமர் ஷேக்ஹசீனா உறுதி
வீரகோன் பங்களாதேஷ் பிரதமரை கணபாபனில் மரியாதையுடன் சந்தித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த தொற்றுநோய் தான் காரணம் என்று கூறிய வீரகோன், பங்களாதேஷ் அளித்து வரும் ஆதரவை பாராட்டினார். அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ளதால் இலங்கைக்கு தற்போது உரம்…
சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ், அவதானமாக இருக்க எச்சரிக்கை
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்த…