வைத்தியம் பார்க்க வேண்டிய Dr வரிசையில் நின்றதால், குழந்தையை பிரசவித்த தாய்கு குருதிப்பெருக்கு
வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் தாய் ஒருவருக்கு குருதிப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த சமயம் மருத்துவர் எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் நின்றிருந்தார். அவரை அழைத்து வர முச்சக்கரவண்டி கூட கிடைக்கவில்லை. எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக…
வீடுகளுக்கே எரிபொருள் கொண்டுவந்து தரும் சட்டவிரோத வர்த்தகம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய சூழ்நிலையில், மற்றுமொரு எரிபொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.எஸ்…
சர்வதேசம் எம்மை நம்பத் தயாராக இல்லை, உறவையும் முறிக்கும் நிலை – 21 தான் பிரச்சினைகளுக்கு தீர்வு
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும். அதனை சரிசெய்யவே 21 ஆம் திருத்தத்தை கொண்டு வருகின்றோம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் 19…
தம்மிக்கவுக்கு எதிரான 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தள்ளுபடி
வர்த்தகரான தம்மிக பெரேராவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமித்தமையை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 அடிப்படை உரிமை மனுக்களையும் உயர்நீதிமன்றம் இன்று (21) தள்ளுபடி செய்தது.
SJB, JVP புறக்கணிப்பு – அமர்வு நாளும் குறைப்பு
மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும். கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம். ஆகையால்,…
IMF பிரதிநிதிகள் இலங்கை வருகை – ஒருவாரம் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்வர்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று (20) நாட்டிற்கு வரவுள்ளது. அதன்படி, அவர்கள் ஒருவாரம் நாட்டில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின்…
தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்ய மாட்டேன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்கு இன்று (20) அறிவித்தார். தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ…
கோட்டாபயவின் இருப்பு வலிமையின் ஆதாரம் என மகிந்த பிறந்தநாள் வாழ்த்து – நாமலும் குடும்பத்துடன் வாழ்த்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருடைய அண்ணனான, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு…
நிலத்திற்கு கீழ் புதைகப்படட்டிருந்த 7 பெரல்கள் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு அமைய இன்று…
21 க்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சரவை
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றக்கொள்ளப்பட்டது. சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த திருத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற…