ஐரோப்பா முழுவதும் வரவுள்ள, பொதுவான ‘சார்ஜர்’
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் பொதுவான கையடக்கத் தொலைபேசி சார்ஜரை பயன்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டு தொடக்கம் யூ.எஸ்.பி டைப்–சி (USB Type C) சார்ஜர் மாத்திரமே அந்த நாடுகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இலத்திரன் கழிவுகளை குறைப்பதற்காகவே இந்த…
அரிசியை பதுக்குவோர் குறித்து இங்குள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக அறிவியுங்கள்
அரிசியை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மற்றும் அதன் மூலம் அரிசிக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முனைபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறானவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக சில தொலைபேசி இலக்கங்களையும்…
இலங்கைக்கு உதவுவேன் ; அமெரிக்க ஜனாதிபதி..
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா…
குழந்தை பாக்கியம் இல்லையா?
• குழந்தை பாக்கியம் அல்லாஹ்வின் மிக பெரிய அருள் ஆகும்! • அனைவருக்கும் இது கிடைத்து விடுவது கிடையாது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டும் தான் இதை வழங்குகிறான்! • நமக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தாலும் அதில் நமக்கு நலவு உள்ளது…
இலங்கையின் எரிவாயு விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோ கஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு வாங்கத் தயாராகி வருவதே இதற்குக் காரணம். ஒரு தொன் ஜெம் மெட்ரிக் தொன்னுக்கு சியாமை விட 34 அமெரிக்க டொலர் அதிகமாக ஓமான் நிறுவனத்துக்குச் செலுத்த…
எதிர்வரும் நாட்களில் கடைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ; இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு
எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என…
வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாகவே எரிபொருளுக்கு பணம் செலுத்த தாமதமானது !எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.
வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன. ஒருகொடவத்த பகுதியில்…
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் அருந்துவதை குறைக்கவும் : பாகிஸ்தான் அரசாங்கம் கோரிக்கை
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, தேநீர் அருந்தும் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைவான தேநீரை பருகுவதன் மூலம் தேயிலையை அதிகம் இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியும் என மூத்த அமைச்சர் அஹ்சன்…
வெலிமடையில் பாடசாலை கட்டடம் மீது மரம் விழுந்ததில் 10 மாணவர்கள் காயம்
வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டடத்தில் தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையின் ஆறாம் வகுப்பு கட்டடத்தின் மீது அருகில் உள்ள காணி ஒன்றில் இருந்த மரம்…
கோட்டாபய வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி
பதில் ஜனாதிபதியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிட்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், இலங்கைக்கு வெளியே இருப்பதன்…