• Sun. May 24th, 2026

Month: April 2024

  • Home
  • முஸ்லீம் எதிர்ப்பு இனவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் – சூரிச் மேயர்

முஸ்லீம் எதிர்ப்பு இனவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் – சூரிச் மேயர்

சூரிச் மேயரின் இல்லத்தில் பாரம்பரிய இமாம் வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 16, 2024 அன்று,  நடைபெற்றது.  சூரிச் நகரத்தின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் இமாம்கள் இதில் கூடினார்கள் இங்கு மேயர் கொரின் மௌச் உரையாற்றுகையில், ‘முஸ்லிம்களும்…

வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான நிலையம்

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக அனைத்து…

குழந்தைகளிடையே பரவும் நோய் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

சம காலங்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் (Lady Ridgeway Hospital) குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா (Deepal Perera) வலியுறுத்தியுள்ளார்.நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து…

உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு!

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை…

இலங்கையர்களுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.15 இலங்கை மீனவர்களும் மியான்மர் அதிகாரிகளால் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் இன்று முதல் இடம்பெறும் பாரிய மாற்றம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை நாளை (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை…

மாலிங்க தேடும் புதிய பந்து வீச்சாளர்!

லசித் மாலிங்க தனது ஃபேஸ்புக் கணக்கில் தனது பந்துவீச்சு பாணிக்கு நிகரான பந்து வீச்சு பாணியை கொண்ட இளம் வீரர் குறித்து பதிவிட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதன்படி, மாலிங்க ரசித்த நூகவெல மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நிமேஷ ஜலன என்ற மாணவரை…

மதீனாவில் 40 வருடங்களாக இலவசமாக தேநீர், பேரீச்சம்பழங்களை இலவசமாக விநியோகித்தவர் இறையழைப்பை ஏற்றார்

மதீனா முனவ்வரா நகரில், இந்த பெரியாரை அறியாதவர் யாருமிருக்க முடியாது.  அஷ்ஷைஃக் முஹம்மது இஸ்மாயில் அல் ஜைம் அபுல் சபா அவர்கள். கடந்த 40 வருடங்களாக புனித பயணிகள் உட்பட பல இலட்சம் பேர்களுக்கு தினமும் இலவசமாக தேநீர், டீ, காபி மற்றும்…

80 மில்லியன் ரூபாவால் அதிகரித்த வருமானம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட  புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதிகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு…

இப்படியே செல்லுங்கள்..! IMF இலங்கையிடம் கோரிக்கை!

IMF திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து கடின உழைப்பின் மூலம் இலங்கை ஈட்டிய சாதனைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றைப் பேணுவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அதன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா தெரிவித்தார்.வொஷிங்டனில் இடம்பெறும் வருடத்தின் மத்திய ஆண்டு மாநாட்டில் பங்குபற்றிய நிதி…