எந்த ஈரானிய விமானத்தையும் சுட்டுவீழ்த்த தயார் – ஜோர்டான்
ஜோர்டானின் வான் பாதுகாப்பு தனது வான்வெளியை மீறும் எந்த ஈரானிய விமானத்தையும் சுட்டு வீழ்த்த தயாராக உள்ளது/ ராய்ட்டர்ஸ், இரண்டு பிராந்திய பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஜோர்டானின் வான் பாதுகாப்பு அதன் வான்வெளியை மீறும் எந்தவொரு ஈரானிய ட்ரோன்கள் அல்லது…
இஸ்ரேல் மீது, ஈரான் தாக்குதல் ஆரம்பம்
ஈரானில் இருந்து ஆளில்லாத விமானங்கள் மூலம் இஸ்ரேல் நோக்கி, தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரான் இஸ்ரேலில் உள்ள இலக்குகளை நோக்கி பைலட் இல்லாத, டஜன் கணக்கான விமானங்களை ஏவியுள்ளது…
வௌிநாட்டு பெண்ணொருவர் கைது
சுமார் 26 மில்லியன் பெறுமதியான கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 57 மாத்திரைகளுடன் மடகாஸ்கர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.38 வயதான குறித்த பெண் நேற்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக…
நெடுஞ்சாலை வருமானம் உயர்வு
கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின்…
இலங்கை ரூபாய் தொடர்பில் வௌியான சூப்பர் செய்தி!
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள்…
இலங்கையர்கள் காஸாவுக்கு வழங்கிய நிதி (UNRWA) வங்கிக் கணக்கிற்கு மாற்றம்
பலஸ்தீனின் காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதி பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணியகத்தின் (UNRWA) வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச்…
என் மீது சேறுபூச, முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு தமக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனமானது உள்ளூர் சட்டங்களுக்கு முழுமையாக…
பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?
சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள்அவர்களால் உங்களுக்கு அல்லாஹ் வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள்காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம்.வயதான பெற்றோர்கள் இருக்கலாம்.திருமணம்…
பல்டியடித்த மெத்திகா, எல்லோரும் ஏசினார்கள், இது நான் செய்த வேலையல்ல என்கிறார்
நீலிகா மாளவிகே உட்பட மற்றும் சிலர் வாதிட்டு வந்தனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) படி உலகெங்குமுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகள் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தன. ஆனால் கொவிட் தொற்றாளர்களின் மரணித்த…
கொழும்பு – மும்பை இடையே நேரடி விமான சேவை
இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.…