• Sun. May 24th, 2026

Month: May 2024

  • Home
  • புதிதாக இனம்காணப்பட்ட 264 தொழுநோயாளிகள்!

புதிதாக இனம்காணப்பட்ட 264 தொழுநோயாளிகள்!

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என  விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,அத்துடன் 2023 ஆம் ஆண்டில் 1,580 தொழுநோயாளிகள்…

ஹாஜிமார்களை வரவேற்று மன்னர் சல்மான் விடுத்துள்ள அறிவிப்பு

உலகளாவிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஹாஜிமார்கள் தங்களது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். புனித நகருக்கு வருகை தரும் அனைத்து ஹாஜிமார்களையும் உளமாற வரவேற்பதோடு,  அவர்கள் பூரண ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லாம்…

நைஜர் பிரதமரின் அதிரடி

ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் எங்கள் சொந்த நாட்டில் எங்களை மிரட்டினர்,  எனவே பதிலுக்கு நாங்கள் அவர்களின் படைகளை வெளியேற்றினோம் என்று நைஜர் பிரதமர் கூறுகிறார்

பலஸ்தீன இனப்படுகொலை – இலங்கை ஊடகங்களினால் மூடிமறைக்கப்படுவதாக இம்தியாஸ் Mp கவலை

பலஸ்தீன மண்ணில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்…

இலங்கையில் இப்படியொரு விலங்கு உள்ளதா..? உண்மைச் செய்தி என்ன..??

அழிந்துப் போனதாக கூறப்படும் “சிகிபில்லா” (Chikibilla) எனப்படும் விலங்கு இலங்கையில் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் முற்றிலும் போலியானவை என AFP செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் யால சரணாலயத்தில் 103 ஆண்டுகளுக்கு பின் சிகிபில்லா கண்டுப்பிடிக்கப்பட்டதாக அண்மையில்…

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

ஒரு குருவிக் கூட்டில்  இறந்து கிடக்கும் குஞ்சுப் பறவைகள்தான் இவைகள்! தீனி வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் தீனி தேடிச் சென்ற தாய்க் குருவி காணாமல் போயிருக்கலாம், ஏதாவது ஒரு தீய சக்தியால் சாகடிக்கப்பட்டிருக்கலாம்,  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!…

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்து அதற்குரிய சுற்றுநிருபம் எதிர்வரும்…

ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு!

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையின் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

“பாலஸ்தீனத்தில் இரத்த ஆறு ஓடுகிறது”

போரினால் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் வழிமொழியப்பட்ட யோசனை மீதான விவாதம் இன்று இலங்கையின் நாடாளுமன்றில்…

பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையை அணிந்தார் சஜித்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் பலஸ்தீன கொடி மற்றும் இலங்கையின் தேசிய கொடி ஆகிய இரண்டு கொடிகளும் பொறிக்கப்பட்ட சால்வை அணிந்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (14), பலஸ்தீனம் மீதான தாக்குதல்…