• Sun. May 24th, 2026

Month: April 2025

  • Home
  • துருக்கிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள்

துருக்கிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள்

துருக்கிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் துருக்கிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் – பாலஸ்தீனத்தின் நிலைமை காரணமாக இஸ்ரேலுடனான எங்கள் வணிக மற்றும் இராஜதந்திர உறவுகளை நாங்கள் துண்டித்துவிட்டோம். அமெரிக்க ஆதரவுடன் நெதன்யாகு முழு உலகிற்கும் சவால் விடுகிறார். சிரியாவில்…

தாயின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் நல்லடக்கம்

மகன் தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா மூன்று நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை(08)  நல்லடக்கம் செய்யப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் வசித்து வந்த 71 வயதுடைய தாய் ஒருவரே அவரது 42 வயது மகனின்…

அமெரிக்காவின் மற்றுமொரு அதிரடி – நிலைகுலையும் உலக நாடுகள்

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரியை விதித்தது.…

சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (08) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறியதும் 22ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான…

பாடசாலை மாணவியை பேருந்தில் வைத்து தாக்கிய ஆசிரியை

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மாணவி ஒருவரை பேருந்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று (07) மாலை டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேலதிக விசாரணை பாடசாலை நிறைவடைந்த பின்னர், ஹட்டனில்…

தமிழ் மொழியின் சம அந்தஸ்துக்காக, உரிமைக்குரல் எழுப்பிய அறிஞர் AMA அஸீஸ்

– யாழ் அஸீம் – கல்வித்துறை, இலக்கியம், மொழியாற்றல், அரசியல், தமிழ் மொழிப்பற்று, மார்கக்கல்வி,வரலாற்று நோக்கு இவ்வாறு பல துறைகளிலும் புலமை பெற்றுத்திகழ்ந்த ஈழத்து முஸ்லிம் பெருமகன்,யாழ் மண்ணின் மைந்தன் மர்ஹூம் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களாவார்.கல்வித்துறையில் எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்காக, தன்னுடைய…

எர்டோகான் குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்

துருக்கிய அதிபர் எர்டோகன் கீழ்வரும் 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளார் – இஸ்ரேல் காசாவில் தனது குற்றங்களை நிறுத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும் – காசா, சிரியா, மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் பிராந்தியத்தின்…

ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட சுங்கவரி காரணமாக புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் நேற்று (08)…

பேஸ்புக் காதலினால் ஏற்பட்ட விளைவு

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவியின் தாய் வெளிநாடு சென்ற நிலையில், தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில்…

இந்தியாவில் துபாயின் பட்டத்து இளவரசர் – கட்டிப்பிடித்து வரவேற்றார் மோடி

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை இந்தியா சென்றுள்ளார்.அவர்களுக்கிடையலான சந்திப்பு புதுடில்லியில் இன்று (08) நடைபெற்றுள்ளது. இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான மூலோபாய…