மீண்டது கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் (08) கணிசமான மீட்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 467.26 புள்ளிகள் உயர்ந்து, 15,127.71 புள்ளிகளை பதிவு செய்துள்ளது. இது…
வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்டதால் கர்ப்பிணி உயிரிழப்பு
பிரேத பரிசோதனையை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் சிந்தக உதய குமார மேற்கொண்ட நிலையில், சடலத்தின் பிரேத பரிசோதனையை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரணீத செனவிரத்ன மேற்கொண்டார். இதன்போது, வெளியிடப்பட்ட ஆதாரங்கள் மற்றும்…
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ; நான்கு பேர் பலி
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு…
வெளிவிவகார அமைச்சருடன் ஜூலி சங் விசேட கலந்துரையாடல்
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை…
கொழும்பில் உயிரிழந்தவரை அடையாளம் காண கோரிக்கை
கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் பஸ் மோதி உயிரிழந்த நபரொருவரை அடையாளம் காண்பதற்கு கோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த விபத்து கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
விமான நிலையத்தில் 15 பயணப்பொதிகளில் வந்த பொருளால் ஆடிப்போன அதிகாரிகள்!
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் துபாயிலிருந்து இன்றைய…
பாடசாலை அதிபர் Mp ஆகிறார்
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு, அந்த மாவட்டத்தில், விருப்பு வாக்கு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார். அவர், கடந்த பொதுத் தேர்தலில், 41306 வாக்குகளைப்…
இலங்கை – IMF 4 ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு…
இலங்கையின் மக்கள் தொகை எவ்வளவு
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,403,731 பேர் அதிகரிப்பைக்…
விமானத்தில் நித்திரையான இலங்கையருக்கு அதிர்ச்சி
தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் பொருட்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பயணியின் பைப்பையில் இருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சீன பிரஜைகள் இன்று காலை விமான நிலைய…