• Sun. May 24th, 2026

Month: October 2025

  • Home
  • இருள் சூழ்ந்த நேரத்தில் இலங்கைக்கு, இந்தியா கைகொடுத்து – பிரதமர் ஹரிணி

இருள் சூழ்ந்த நேரத்தில் இலங்கைக்கு, இந்தியா கைகொடுத்து – பிரதமர் ஹரிணி

இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனைப் போல் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது என்று நெகிழ்ச்சியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஹரிணி அமரசூர்யா டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த 1991 முதல் 1994 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில்…

கொள்ளையில் ஈடுபடும் காகம்

களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம்…

இலங்கையில் 4 லட்சத்தை கடந்த தங்கம் விலை

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள்…

விமான நிலையம் செல்வோருக்கானஅறிவிப்பு

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.…

சவுதி, அமெரிக்கா புதிய பாதுகாப்பு ஒப்பந்த பேச்சு

சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான முன்னேறிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன, இது அடுத்த மாதம் பட்டத்து இளவரசர் MBS இன் வெள்ளை மாளிகை வருகையின் போது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சமீபத்திய அமெரிக்க-கத்தார் ஒப்பந்தத்தை பிரதிபலிக்கும், செனட்…

குறைந்த விலையில் விமான, டிக்கெட்டுகளை வழங்கும் புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்குச் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாவலையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் வியாழக்கிழமை (16) பிற்பகல் அளவில் காய்கறிகளின் மொத்த விலை கடுமையாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக மலைப்பகுதிகளில்…

தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்து புதன்கிழமை (15) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பாகிஸ்தான்: 378/10 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 93, சல்மான் அக்ஹா…

மழையால் தப்பித்த இங்கிலாந்து

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படவில்லை. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டியானா பைக், அணித்தலைவி பாத்திமா சனா (4),…

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்புடன் தனது இந்திய பயணத்தைத் தொடங்கினார். டாக்டர் ஜெய்சங்கர், X இல் ஒரு பதிவில், இலங்கைப் பிரதமரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இலங்கைக்கு…