இலங்கையில் மலைக்க வைக்கும் தங்கத்தின் விலை
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய நாளில்…
அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன் – செவ்வந்தி
குற்றச்செயலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நேபளாத்தில் பதுங்கியிருந்த நிலையில், நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண…
நீர்கொழும்பு அல் ஹிலாலுக்கு புதிய அதிபர்
நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எப்.எம். றிஸ்வான் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். விஞ்ஞான பட்டதாரியான இவர் 20 வருட ஆசிரியர் சேவையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அல் ஹிலால் மத்திய கல்லூரியில் உப அதிபராக கடமையாற்றிய இவர்…
ஒரு குழந்தை பெற்றால் 21 மில்லியன் ரூபா
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலை தளமாகக் கொண்ட பூ-யுங் நிறுவனம், அதன் ஊழியர்…
மூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை..!
(மூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை..!) முட்டைக்கோஸ் பல நூற்றாண்டாக மூட்டு வலியை சரிசெய்யும் நிவாரணியாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகியவை தான் காரணம். காய்கறிகளில் மிகவும் உட்டச்சத்து மிகுந்த…
இலங்கையில் வரலாறு காணாத உச்சம் தொடும் தங்கம் விலை!
வரலாறு காணாதளவு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று 5000 ரூபாய் உயர்வுஇலங்கையில் தங்கத்தின் விலை இன்று (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (15) காலை…
அஸ்வெசும கொடுப்பனவு இன்று; பயனாளிகள் மகிழ்ச்சி
அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 14,15,016 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரிச் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
சிவப்பு சீனி கட்டாயம்
நாட்டின் உள்நாட்டு சர்க்கரைத் தொழிலை வலுப்படுத்தவும் நிலைநிறுத்தவும் நோக்கமாகக் கொண்டு, உள்ளூர் சீனிப் பயன்பாட்டை பொதுமக்களிடையே ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. உணவு உற்பத்தியில் அனைத்து தேசிய நிறுவனங்களும் சிவப்பு சீனியை பயன்படுத்துவதை கட்டாயமாக்க…
சமநிலையில் பிரான்ஸ் – ஐஸ்லாந்து போட்டி
ஐரோப்பிய பிராந்தியத்துக்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஐஸ்லாந்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற அந்நாட்டுக்கும் பிரான்ஸுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பிரான்ஸ் சார்பாக கிறிஸ்தோபர் என்குங்கு, ஜீன்-பிலிப் மடெடா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.…
மழையால் முடிவில்லாமல் போன இலங்கை போட்டி
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற நியூசிலாந்துடனான இலங்கையின் போட்டியானது மழையால் முடிவேதும் பெறப்படவில்லை. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நிலக்ஷிகா சில்வாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 55 (28), அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவின்…