• Sun. May 24th, 2026

Month: October 2025

  • Home
  • உடலில் மயிர் கொட்டி கடித்துவிட்டதா? உடனே இத பண்ணுங்க அரிப்பு இருக்காது..!!

உடலில் மயிர் கொட்டி கடித்துவிட்டதா? உடனே இத பண்ணுங்க அரிப்பு இருக்காது..!!

உடலில் மயிர் கொட்டி கடித்துவிட்டதா? உடனே இத பண்ணுங்க அரிப்பு இருக்காது..!! பல்லி, குளவி, தேனீ போன்ற விஷப்பூச்சிக்கடிகள் மற்றும் நாய் கடித்துவிட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம், பல்லி பல்லி கடித்து விட்டால், அவுரி இலை மற்றும் அதன் வேர்…

குடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி அல்சரை முற்றிலும் குணப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க..!

குடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி அல்சரை முற்றிலும் குணப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க..! ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம்…

நீங்கள் வாங்கும் தக்காளி நல்லதா, கெமிக்கல் நிறைந்ததா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் வாங்கும் தக்காளி நல்லதா, கெமிக்கல் நிறைந்ததா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? பல நிபுணர்களும் பச்சையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது என்று கூறுவார்கள். உண்மையிலேயே, அது நிஜம் தான். ஆனால் தற்போது விற்கப்படும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள்…

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் : 7 பேர் அதிரடியாக கைது

நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் கடந்த 8…

SJB, UNP பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு

ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  இன்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு…

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய குழந்தை பலி

மிரிஹானவில் உள்ள ஒரு தனியார் பாலர் பாடசாலையில் படித்து வந்த 5 வயதுடைய குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் பயிற்சி பெற்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தது. நுகேகொடை, தலபத்பிட்டியவைச் சேர்ந்த இந்த பாலர் பள்ளி மாணவர், புதன்கிழமை(08) அன்று மதியம்…

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய…

பங்களாதேஷை வென்ற ஆப்கானிஸ்தான்

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் புதன்கிழமை (08) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பங்களாதேஷ் பங்களாதேஷ்: 221/10 (48.5 ஓவ. )…

சர்வதேசப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஷெஷாட் அஹமட்

சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோட்டோகன் கராத்தே திறந்த சம்பியன்ஷிப்பில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற காத்தா பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரைசுதீன் ஷெஷாட் அஹமட் இரண்டாமிடத்தைப் பெற்றார். வயம்ப பல்கலைக்கழத்தில் ஐ.ஜீ.கே.ஏ. இலங்கை கிளை சனிக்கிழமை (04)…

கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் ரூ. 32.2 பில்லியன் இலாபம்

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 18.9 பில்லியனை விட 71% அதிகமாகும் என்று இலங்கை துறைமுக…