• Sun. May 24th, 2026

Month: October 2025

  • Home
  • காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 52 பில்லியன் டொலர் தேவை – ஐ.நா.

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 52 பில்லியன் டொலர் தேவை – ஐ.நா.

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 52 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. மோதலினால் காசாவின் 80 சதவீத உட்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தின் இயக்குநர் ஜோர்ஜ் மொரேரா த…

11 தங்கப் பதக்கங்களை சாஜித் யஸின் சாதனை

களனி மருத்துவபீட பட்டமளிப்பு விழாவில் Anatomy , Biochemistry, Physiology, Pathology, Forensic medicine, family medicine, Pharmacology, Microbiology, Parasitology, Surgery, Gynaecology and Obstetrics, and Paediatrics ஆகிய பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்று 11 தங்கப் பதக்கங்களை சாஜித்…

கொழும்பில் விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்தார். குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன. இந்த…

இலங்கை ரக்பிக்கு புதிய தலைவர்

இலங்கை மற்றும் இலங்கை ரக்பி & கால்பந்து கிளப்பின் (CR & FC) முன்னாள் தலைவர் பவித்ரா பெர்னாண்டோ, இலங்கை ரக்பியின் (SLR) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.விளையாட்டு அமைச்சக வளாகத்தின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில், புதன்கிழமை (08)  நடைபெற்ற இலங்கை…

நாட்டில் பரவும் பன்றிக் காய்ச்சல்

நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கும் தங்க விலை

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (08) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,  24 கரட் தங்கம் பவுண் ஒன்று 320,000 ரூபாயாக…

நல்ல செய்தியைப் பெறுவோம் என்று நம்புகிறோம் – எர்டோகன்

இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். அமைதியின் சுமையை இயக்கம் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீது மட்டும் சுமத்துவது நியாயமற்றது. டிரம்பின்…

தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால்…

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குவைத் செல்ல எதிர்பார்த்தவருக்கு அறிமுகமான ஒருவர் பொதி ஒன்றை வழங்கி அதனை குவைத்தில் உள்ள நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனை உதவியாக செய்ய…

செப்டம்பர் மாதத்தில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்த இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கம் செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது. 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது.சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்க…

கொழும்பிலிருந்து சென்ற விமானத்துடன் பறவை மோதல்

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து…