கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் , யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கடுமையான நிபந்தனைகள் முடிவுக்கு வந்ததாக முகமது பின் சல்மான் அறிவிப்பு
சவூதி அரேபியா வளர்ச்சி சார்ந்த ” விஷன் 2030″ திட்டத்தின் பாகமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருந்த (KAFFALA) கஃபீல் எனும் ஸ்பான்ஷர் நடைமுறையில் கடுமையான நிபந்தனைகள் அக்டோபர் 20 முதல் முடிவுக்கு வந்ததாக சவூதி…
இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
நாட்டில் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் வரை ரூ.60,000 குறைந்துள்ளது. அதன்படி, இன்று (22) கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.322,000 ஆக குறைந்துள்ளது.…
இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம் உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு…
பிரதான ஆட்கடத்தல்காரர் கைது
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள…
காசா குழந்தைக்கு சிங்கப்பூர் என பெயர் வைப்பு
காஸாவில் உள்ள ஒரு தம்பதியினர், சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்க, தங்களுக்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு “சிங்கப்பூர்” (Singapore) என்று பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதியன்று பிறந்துள்ளது.குழந்தையின் தந்தை ஹம்தான் ஹடாட் காஸாவில் ‘லவ்…
22 பேர் பலி ; நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் அபாயம்
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாடு முழுவதும் 40,633 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…
நீர்கொழும்பு வைத்தியசாலையில் முதன்முறையாக
நீர்கொழும்பு வைத்தியசாலையில் இன்று (21) காது கேற்காதவர்களுக்கான (Endoscopic eustachian tube surgery) எனும் சத்திர சிகிச்சை இடம்பெற்றது. இச் சத்திர சிகிச்சையை காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வித்யாநிதி Dr…
இலங்கையில் இறக்குமதி வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிப்பு
ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகபட்சமாக ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத…
உலகின் சிறந்த உணவு – இலங்கை 7வது இடத்தைப் பிடித்தது
உலகின் சிறந்த உணவு வகைகளில் இலங்கை 7வது இடத்தைப் பிடித்துள்ளது. Top 10 countries with the world’s best food 2025:1. Thailand – 98.332. Italy – 96.923. Japan – 96.774. Vietnam – 96.675. Spain…