• Sun. May 24th, 2026

Month: November 2025

  • Home
  • எலுமிச்சை பழத்தை தூங்கும் போது அருகில் வைத்தால்.. இதெல்லாம் நடக்குதான்னு பாருங்க..!

எலுமிச்சை பழத்தை தூங்கும் போது அருகில் வைத்தால்.. இதெல்லாம் நடக்குதான்னு பாருங்க..!

(எலுமிச்சை பழத்தை தூங்கும் போது அருகில் வைத்தால்.. இதெல்லாம் நடக்குதான்னு பாருங்க..!) எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அல்லவா? அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை…

தொள தொளவென தொங்கும் தொப்பையா..? இத ஃபாலோ பண்ணுங்க.. முழுசா கரைச்சிடலாம்!

(தொள தொளவென தொங்கும் தொப்பையா..? இத ஃபாலோ பண்ணுங்க.. முழுசா கரைச்சிடலாம்!) நாம் நாள்தோறும் எவ்வளவு உழைப்பை செலுத்துகிறோமோ, அதற்கேற்ப உணவை உண்டாலே போதும். உடல் எடை கட்டுப்பாட்டுடன், அளவான ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். நம்மில் பல பேருக்கு உடல் எடை…

வெறும் 2 நிமிடத்தில் உடல்சூட்டை போக்க சித்தர்கள் சொன்ன ரகசிய வழி

(வெறும் 2 நிமிடத்தில் உடல்சூட்டை போக்க சித்தர்கள் சொன்ன ரகசிய வழி) தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி,…

தினமும் ஒரே கொட்டாவியாக வருகிறதா? இதோ இருக்கு இயற்கை மருத்துவம்..!

(தினமும் ஒரே கொட்டாவியாக வருகிறதா? இதோ இருக்கு இயற்கை மருத்துவம்..!) சிலருக்கு காலையில் எழுந்ததிலிருந்து கொட்டாவியாக வந்து கொண்டே இருக்கும். இதனால் பொது இடங்களிலும், வேலை பார்க்கும் இடங்களும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாவார்கள். இது போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வளிக்கும் சில…

இப்படி வேலை செய்வதும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பதும் ஒன்று தானாம்.. எச்சரிக்கை பதிவு

(இப்படி வேலை செய்வதும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பதும் ஒன்று தானாம்.. எச்சரிக்கை பதிவு) ஒரே இடத்தில் ஆறு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பதற்கு சமமானது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இப்படி…

இலங்கையின் துணிச்சலான முடிவுக்கு – பாகிஸ்தானிய செனட் நன்றி

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானிய செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் பாராட்டி…

புதிய தேர்தல்கள் ஆணையாளராக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல்கள் ஆணையாளராக ரசிக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

“இனி எமது நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை” – ஜனாதிபதி

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்…

எதிர்பார்க்கப்பட்டதை விட 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம்

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை…

ஒட்டிப் பிறந்துள்ள இரட்டைக் குழந்தைகள், 3 மாதங்களுக்குப் பிறகு பிரிக்க நடவடிக்கை

காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. பன்னலவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இரட்டைக் குழந்தைகள் 4.4 கிலோ எடையும் கொண்டதாக இருந்தனர். மருத்துவமனை பணிப்பாளர்…