• Sat. Oct 11th, 2025

story

  • Home
  • கணவன்..

கணவன்..

கணவன்: இங்க பாரு, கொஞ்சம் திரும்பி படு.. உங்கிட்ட பேசனும்.. மனைவி: அதெல்லாம் முடியாது, எனக்கு தூக்கம் வருது… போங்க. கணவன்: இப்போ நான் என்ன கேட்டேன் ? உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதானே கேட்டேன். மனைவி: அதுக்கு இப்போ தான்…

சுய மரியாதை (கற்பனைக் கதை)

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர். ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை. அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின்…

நகைச்சுவை கதை…

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய…

நகைச்சுவை கதை

நீதிபதி : “உங்க மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்ன?”அப்பாவி கணவர்: “அய்யா! நான்ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புரம் நீங்களே விவாகரத்துக்கான…

மாற்றம் ஒன்றே மாறாதது..

பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20 வயது இருக்கலாம் அவருக்கு. “ஏன் அழுகிறாய்.?” என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், “வா.. அந்த…

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் ( கற்பனைக் கதை)

ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்….. மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்…மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை…

யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது (கற்பனைக் கதை)

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை வாக்குவாதம் முற்றிவிட்டது.“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக்…

குட்டிப் பெண் (கற்பனைக் கதை)

ஒரு ஸ்கூல்ல ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். உடம்பு சரியில்லாம நாலு நாளைக்கு ஸ்கூலுக்கே போகலையாம்” “மறுபடி ஸ்கூலுக்குப் போகும் போது அங்க நிறைய பாடம் நடத்திட்டாங்களாம்” “ஐயோ நிறைய நடத்திட்டாங்களேன்னு அதையெல்லாம் காப்பி பண்ணி எழுதுறதுக்கு, அவளோட பெஸ்ட் ஃபிரெண்ட்…

இது ஒரு நகைச்சுவைக் கற்பனைக் கதை!

எமது நகைச்சுவைத் தென்றல் ஜூஹா நீதிபதியாக இருந்த காலம் அது. அவரிடம் ஒரு வினோதமான வழக்குக் கேஸ் வந்தது. இரண்டு பேர் அவரிடம் நீதி கேட்டு வந்தனர். ஜுஹா விசாரிக்க ஆரம்பித்தார். ஒருவர்:- கனம் நீதிபதி அவர்களே! நான் பார்பிக்யூ கடை…

பூதம் சொன்ன அறிவுரை

(பூதம் சொன்ன அறிவுரை) ஒரு விவசாயி ஒருநாள் குடும்பத்துடன் வெகு தூரத்தில் இருந்த நகரத்தை நோக்கிப் பயணமானார். இரண்டாம் நாள், உச்சி வேளைக்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் தங்கினர். அங்கே இரவு வரை தங்கி…