• Fri. Oct 10th, 2025

ISLAM

  • Home
  • பாதுகாப்புக்களும், கண்காணிப்புக்களும் மரணத்தை தடுப்பதில்லை…

பாதுகாப்புக்களும், கண்காணிப்புக்களும் மரணத்தை தடுப்பதில்லை…

மைக்கல் ஜாக்சன் 150 வயது வரை வாழ வேண்டும் என்று கனவு கண்டுவந்தார். . அவரது தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை தினமும் அவரைப் பரிசோதிக்க 12 மருத்துவர்களை அவர் தனது வீட்டில் நியமித்து வைத்திருநஅதார். அன்றாடம் ஒவ்வொரு…

அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது:

அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது: உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்? இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார். ஏராளமான உணவு,…

உலகின் மிகப்பெரிய கூடார நகரம்

ஹஜ் யாத்ரீகர்களை (2025 ஆம் வருடம்) வரவேற்க மினா தயாராக உள்ளது. கூடாரங்களின் நகரம் என்றும் அழைக்கப்படும் மினா, ஹஜ் யாத்திரையின் போது முக்கிய பங்கு வகிப்பதால் பிரபலமான ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது சவுதி அரேபியாவின் மக்காவிலிருந்து கிழக்கே 8…

இறைவன் நாடினால்…

அமெர் (Amer) என்ற லிபிய இளைஞர் ஹஜ்ஜுக்காகப் பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விமான நிலைய நடைமுறைகளின்கீழ், அவர் தனது பெயர் தொடர்பான பாதுகாப்பு சிக்கலை எதிர்கொண்டார். பாதுகாவலர் அவரிடம், “நாங்கள் உங்களுக்காக அதைத் தீர்க்க முயற்சிப்போம், ஆனால் நீங்கள் எங்களுடன்…

அவர்கள் ஷஹீத்கள், அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள்..

நினைத்தாலே நெஞ்சம் கனக்கின்றது..! இந்தச் சிறுவனின் பெயர் ஆதம். ஒன்பது பிள்ளைகளைப் பறி கொடுத்த வீரத் தாய் ஆலா நஜ்ஜார் அவர்களின் ஒரே மகனார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்தக் கொடுமை நிகழ்ந்த சமயத்தில் அந்த வீரத் தாய்…

நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான…

நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான கண்ணீர்துளிகளை எடுத்துக்காட்டும் இப்புகைப்படத்தை, ஹோலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்ரோ புகைப்பட நிபுணரான மாரிஸ் என்பவர் எடுத்துள்ளார் சிந்தும் கண்ணீர் துளிகளானது, வடிவங்களில் மாத்திரம் வேறுபடுவதில்லை. மாறாக எந்த உணர்ச்சியில் நாம் கண்ணீர் விடுகிறோமோ அதற்கேற்ப அவைகளின்…

தலைக்குள் உள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷமும் – அல்குர்ஆனின் கேள்வியும்

📌 உடலின் அனைத்து பாகங்களின் வலியையும் உணரும் மையம் மூளையாக இருந்த போதிலும் மூளை ஒருபோதும்  வலியை உணராது. 📌 மூளை தூங்குவதில்லை. இன்னும் சொன்னால் கண் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கும் போதுதான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். 📌 நாம்…

யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்…

லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர் பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக் குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவென ஒரு கவர்ச்சிகரமான கல்லறையை முன்னதாகவே உருவாக்கி வைத்திருந்தான். அவனது தனியான சொகுசு விமானம் கடலில் விழுந்து…

நமது செவிகளும், அல்குர்ஆனின் அற்புதமான அறிவிப்பும்

நம் காதில் முப்பதாயிரம் செவிவழி சார்ந்த செல்கள் உள்ளன. நம் நலனுக்காக அந்த ஆண்டவன் எத்திசையிலிருந்து சத்தம் வருகிறது என்று கண்டறிய நமக்கு இரண்டு காதுகளை ஆக்கிவைத்துள்ளான். ஆக, வலதுபுற காதுக்கு முதலில் சத்தம் வந்தடைந்தால் அதனை நொடிப் பொழுதில் கணக்கிட்டு…

அல்லாஹ் நமக்கு அளித்த, கொடைகளில் சிறந்தது எது..?

அல்லாஹ் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் கொடைகளில்,  சிறந்தது எது தெரியுமா? நம்மிடம்  இருக்கும் குறைகளையும் நாம் செய்யும் தவறுகளையும் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ்  மறைப்பதுதான். நம்மிடம்  எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும்,   நம்முடைய பலவீனங்கள் வெளிபடுத்தப்பட்டு நாம் இழிவுக்குள்ளாக்கப்படும் போது,   அவை ஒரு பலனையும் தராது.  நபி…