யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்…
லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர் பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக் குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவென ஒரு கவர்ச்சிகரமான கல்லறையை முன்னதாகவே உருவாக்கி வைத்திருந்தான். அவனது தனியான சொகுசு விமானம் கடலில் விழுந்து…
முன்னாள் ஜனாதிபதிக்கு பதில் வழங்கிய பிரதமர்!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாதுக்க பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து…
“ஆறு தங்க முட்டைகள்”
படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்) ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.“தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?” தாத்தா நீண்ட நேரம் யோசித்துவிட்டு,“உனக்கு ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கைப்…
முயலின் தந்திரம்
ஒரு கட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும்.காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு…
முடிந்தவரை சுயநலமற்று வாழுங்கள்.. முடியவில்லை என்றால் முயலுங்கள்…!!
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த…
விவாகரத்து
“ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் ” என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !🧡✨ மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அன்பில் இசைந்து செல்ல…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்…
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித…