• Fri. Oct 10th, 2025

story

  • Home
  • சுயநலம்( சிறுகதை)

சுயநலம்( சிறுகதை)

அவ தன்னோட அம்மாவுக்குப்போன் பண்ணினா ”அசதி அசதியா வருது ஒடம்பு ரொம்ப வீக்காயிருச்சுன்னு நெனைக்கிறேன் தினம் காலையில எந்திரிச்சா ஒவ்வொருத்தரா ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு அதுக்கப்புறம் குளிச்சிட்டு சாப்புட மணி 10 ஆயிறது , ஏதோ வயித்துக்கு போட்டுட்டு துணிமணிய வாசிங்மிசின்ல…

“ஆறு தங்க முட்டைகள்”

படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்) ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.“தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?” தாத்தா நீண்ட நேரம் யோசித்துவிட்டு,“உனக்கு ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கைப்…

முயலின் தந்திரம்

ஒரு கட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும்.காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு…

அணுகுமுறை

ஒரு ஊரில் ஒரு ஆள் தையல் கடை வைத்திருந்தான். அவனிடம் ஒருவன் ஒரு சட்டை துணி எடுத்துக் கொடுத்து தைக்க சொல்லியிருந்தான். வருகின்ற சனிக்கிழமை வந்து வாங்கிட்டு போ என்று அவன் சொல்லியிருந்தான். அதே மாதிரி இவன் வந்தான். அவன் தைத்து…

குட்டி கதை – ரேசன் கடை

வாய் உள்ள பிள்ளை எங்கும் எப்படியும் பிழைத்துக்கொள்ளும்

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப…

ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த கதையை முழுமையாக படியுங்கள்.

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில்…

இந்த கதையை படிக்காமல் போனால் அவ்வளவுதான்.

நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன். நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன். அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான். நீ சோர்வடைய…

பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்.

மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி…

உண்மையான அன்பு (கற்பனைக் கதை)

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என்…