2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரச்சான்றிதழ் (உயர்தரம்) தேர்வின் நடைமுறை பரீட்சை (practical exams) அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்தில் எழுத்துத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் மார்ச் 6 முதல் 15, 2026 வரை…
’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும் ஒருங்கிணைந்த ரீதியிலும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 ஆவது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக்…
இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு விருந்து…
“இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி எழுப்புவது கடினம்”
“உண்மையை உணருங்கள், உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்” இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி…
இலங்கை பட்டதாரிகள் குறித்து அதிர்ச்சித் தகவல்
இலங்கையிலிருந்து பட்டதாரிகளின் வெளியேற்றம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. அரசு பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற…
விசேட புலமைப்பரிசில் திட்டம்
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும்…
“AI வசதிகளை இலங்கை ஆராய்ந்து வருகிறது”
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்று…
ஜனாதிபதி அநுர – அபுதாபி இளவரசர் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) மாலை நடைபெற்றது. இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI…
சிம் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
இலங்கையில் சுமார் 9 இலட்சம் SIM அட்டைகளுக்கான தனிநபர் தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை. அதனால், தகவல் இல்லாத SIM அட்டைகளுக்கான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் அந்த SIM அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும். தற்போது 897,802 SIM அட்டைகள் உள்ளன. அவற்றை…
அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம்..
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், இந்தக்…