• Fri. Nov 28th, 2025

OTHERS

  • Home
  • வாட்ஸ்அப்பில் புதிய விடயம் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் புதிய விடயம் அறிமுகம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் முன்னணியில் மற்றும் பலராலும் பயன்பாட்டில் இருந்து வரும் வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தேவையை அறிந்து பல புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் அழைப்புகளை, முன்கூட்டியே திட்டமிட்டு ஷெட்யூல் செய்யும் வசதியை ஏற்படுத்தி…

விபத்தில் உயிரிழப்பு

ஹொரவ்பொத்தானை – கட்டை பகுதியில் (13) இடம்பெற்ற விபத்தில் 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் உயிரிழந்துள்ளார். தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ் – மோட்டார் சைக்கில் மோதலினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் உடல், திருகோணமலை பொது…

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் வடிவமைப்பை இந்த…

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை வட்ஸ்அப் ஊடாக பணம் கோரும் குழு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில்…

தந்தை குறித்து, மகனின் உருக்கமான பதிவு

Written by his son, Muath Mubarak – அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும். தேசத்தை…

Honoring Ash-Sheikh M. M. A. Mubarak: A Life of Scholarship, Fatherhood, and Enduring Legac

– Written by his son, Muath Mubarak – October 27, 2020, marked the passing of Ash-Sheikh Mohammed Maghdoom Ahamed Mubarak Al-Madani (Rahimahullah), one of Sri Lanka’s foremost Islamic Scholars. To…

இன்று இடியுடன் கூடிய மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும்…

வங்காள விரிகுடாவில் உருவாகியது குறைந்த அழுத்தம்

பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று (24) காலை 10 மணிக்கு…

தாழமுக்கம் ஏற்படும் சாத்தியம்

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத் திசையில் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல்…

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் , யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…