• Fri. Nov 28th, 2025

ARTICLE

  • Home
  • தந்தை குறித்து, மகனின் உருக்கமான பதிவு

தந்தை குறித்து, மகனின் உருக்கமான பதிவு

Written by his son, Muath Mubarak – அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும். தேசத்தை…

Honoring Ash-Sheikh M. M. A. Mubarak: A Life of Scholarship, Fatherhood, and Enduring Legac

– Written by his son, Muath Mubarak – October 27, 2020, marked the passing of Ash-Sheikh Mohammed Maghdoom Ahamed Mubarak Al-Madani (Rahimahullah), one of Sri Lanka’s foremost Islamic Scholars. To…

அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்

அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். அந்தத் தியாகம் அவர்களுக்கு எந்தக் கிரீடத்தையும் வைக்கப் போவதில்லை. மாறாக உடல் மற்றும் மனநலத்தில் அவர்கள்…

ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா?

ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா? சிக்மண்ட் ஃபிராய்ட் தனது கண்டுபிடிப்புகள் யாவும் அறிவியல் பூர்வமானவை என்று கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். ஆனால், அவர் கையாண்ட முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. அறிவியல் முறைமையின்படி ஒருவர் முன்வைக்கும் கருத்தை அல்லது கருதுகோளை ஆராய, அதைப்…

துளியும் மனப்பொருத்தமே இல்லாத மணவாழ்க்கை தான் மரணத்தை விடக் கொடுமையானது.

விவாகரத்து செய்வதற்கும் துணிவில்லாமல், சேர்ந்து வாழவும் மனமில்லாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் பிழைப்பு இருக்கிறதே அது பிழைப்பல்ல கொடூரமான தவணைச்சாவு. முழுதும் முரண்பாடான வாழ்க்கைத் துணையுடன், சமூகமதிப்பு மற்றும் தன் பிள்ளைகளின் நலன் கருதி, இறுதிவரை தனக்காக வாழாமல் தன்…

மனைவி என்பவள் யார்?

கடல் சொன்னது:-மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.வானம் சொன்னது:-மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.பூமி சொன்னது:-மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு…

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயேமஹாராணிகள்….

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்… இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்… இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்…. ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்….. அடுக்கு மாடி வீடிருக்கலாம்… அதட்டி வேலை வாங்க ஆள்…

அலட்சியத்தால் விபரீதம் நேரலாம்! பெற்றோர்களுக்கான பதிவு

இன்றைய இயந்திர மயமான உலகில் அனைவரும் கல்வி, தொழில், வீட்டு வேலை என எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலர் எதற்கு உழைக்கிறோம் என்ற அடிப்படை காரணத்தையே மறந்து இயந்திரம் போல் உழைத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.உழைப்பு, கல்வி, தொழில்…

ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே!

(ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே!) ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது  ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். ( x,2,3). 1,2,3 என இலக்கமிடவேண்டுமென ஒரு வழிகாட்டி…

போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!

(போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!) அன்பு நெஞ்சங்களே…. அஸ்ஸலாமு அலைக்கும்  இன்று ஒவ்வொரு கிராமத்திலும், பிரதேசத்திலும், ஏன் நாட்டுக்கே பெரும் தலையிடியாக இருப்பது  போதைப் பொருள் பாவனை இன்று சர்வசாதாரணமாக அதை பாவிக்கிறார்கள். இதை…