• Sat. Oct 11th, 2025

Month: August 2023

  • Home
  • நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (31) பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இந்தப் போட்டிக்கு புதிய…

எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்த சினோபெக்

சீனாவின் சினோபெக் நிறுவனம் அண்மையில் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், அதன் பிரகாரம் சினோபெக் வர்த்தக நாமத்தின் கீழ் முதலாவது எரிபொருள் நிலையம் தற்போது மத்தேகொடை பிரதேசத்தில் இயங்கி வருகின்றது. இந்த எரிபொருள் நிலையம்  நேற்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதேவேளை, சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருள்…

தசுன் ஷானகவின் நம்பிக்கை!

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (31) பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.போட்டிக்கு முன்னதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அணித்தலைவர்…

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 6.3% ஆக பதிவாகியிருந்தது.மேலும் ஜூலை மாதத்தில் -1.4%…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மழையுடனான வானிலையில் நாளை (01)  அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுரேலியா மாவட்டங்களிலும் பலத்த மழை…

7 மாதங்களில் 5,456 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட…

முட்டையின் விலையில் வீழ்ச்சி

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை…

கொள்ளையடித்த திருடர்கள் செய்த காரியம்

அங்குருவாத்தோட்ட, குருந்துவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 5.25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.  உடுவர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் மற்றும் எகல்ஹேன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய இருவரே…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம்…

இலங்கையின் இலக்கு இதுதான்! ஜனாதிபதி தெரிவிப்பு!

தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளை பின்பற்றி போட்டித்தன்மையை இலக்காகக் கொண்டு புதிய சந்தைகளை கண்டுபிடிப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நிலையான அபிவிருத்தி சபை மன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை…