• Fri. Nov 28th, 2025

Month: October 2025

  • Home
  • வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்

வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. தமது மைதானத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து லிவர்பூல்…

பந்து தாக்கிய வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் பயிற்சியொன்றின்போது பந்து தாக்கிய 17 வயதான பென் அஸ்டின் உயிரிழந்துள்ளார். தலைக்கவசத்துடன் அஸ்டின் இருந்தபோதும் கழுத்துப் பகுதிக்கான கவசத்தை வலைப்பயிற்சியின்போது செவ்வாய்க்கிழமை (28) அவர் அணிந்திருக்கவில்லை. அந்நேரத்திலேயே பந்தை வீசும் சாதனத்தால் எறியப்பட்ட பந்தானது அவரது கழுத்தை தாக்கியுள்ளது.…

போதைப்பொருள் வியாபாரிகளே சரணடையுங்கள்: ஜனாதிபதி

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வியாழக்கிழமை…

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. “சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024” இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன. இதன்படி,…

இலங்கையில் ஆண்களைவிட, பெண்களே அதிகம்

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை தரவுகளின்படி, இலங்கையின் ‘பாலின விகிதம்’ 93.3 ஆகப் பதிவாகியுள்ளது. பாலின விகிதம் என்பது, ஒவ்வொரு 100 பெண்களுக்கும், உள்ள ஆண்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு முக்கியமான சனத்தொகை…

பப்ஜி கேமுக்கு அடிமை – உயிர்விட்ட இளைஞர்

யாழ்ப்பாணம் – உரும்பிராயில் 31 வயதான இளைஞர் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையாகி உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு அடிமையாகியுள்ளார். இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான கட்டணத்தை செலுத்தி…

நாளைமுதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை (1) முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி…

இப்படியும் நடைபெறுகிறது

பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, ​​கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, ​​வீட்டிலிருந்து…

இந்தியா விசா குறித்து புதிய அறிவிப்பு

இந்தியாவுக்கான அனைத்து விசா செயற்பாடுகளையும், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி முதல் இந்திய உயர்ஸ்தானிகரகம் நேரடியாக கையாளவுள்ளது.  அதன்படி தற்போது இந்திய விசாக்களை பெற்றுக் கொடுக்கும் வெளிப்புற சேவை வழங்குநரான ஐ.வி.எஸ். லங்கா நிறுவனத்தின் சேவைகள் எதிர்வரும் 31 ஆம்…

மிக வேகமாக மீண்டுவரும் இலங்கை – IMF பாராட்டு

இலங்கையின் பொருளாதாரம் 2026 ஆம் ஆண்டளவில் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லிங் அறிக்கையொன்றில் இதனை…