மணப்பெண்களே, இது உங்களுக்கான பதிவு
♥️ அந்த இறைவன் உனக்கு நல்வாழ்வு வழங்கட்டும்…!அவன் பாதுகாப்பு என்றும் உன்னை சூழட்டும்…!”பின்னர் அவள் மணப்பெண்ணாக அங்கு அனுப்பப்பட்டாள், அங்கே அவள் போற்றப்படும் பெண்ணாக திகழ்ந்தாள். யெமன் தேசத்தை தொடர்ந்து ஆண்ட ஏழு அரச குமாரர்களையும் பெற்றடுத்த தாய் என்ற பெருமையும்…
குழந்தைகள் தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல…
அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால்..?
1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து,…
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”😃😃😃
ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡 அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿 வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு …. ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶…
உங்க வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கியை தான் பாவிக்கிறீர்களா..? முதலில் இதை படிங்க..!!
உங்க வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கியை தான் பாவிக்கிறீர்களா..? முதலில் இதை படிங்க..!! கருப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கருப்புநிற…
செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால், மூளை புற்றுநோய் ஆபத்து
செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால், மூளை புற்றுநோய் ஆபத்து —————————————————————————————————————- மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். அவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும்…
மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், பேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய்தான்
மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், பேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய்தான் நிகழ்வு 1: “டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?” “டாக்டர் ஸ்டென்ட் போட…” சொல்லி முடிப்பதற்குள் “சரி, அது இருக்கட்டும், நயூஸ் ஆரம்பித்துவிட்டது”. (செய்திகளைப் பார்த்தபடியே…
குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள்
குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள் நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள்…
உங்களுக்கு ஒரு ஷாக்… இந்த பொருட்களால் உங்க உயிருக்கே ஆபத்தாம்…!
உங்களுக்கு ஒரு ஷாக்… இந்த பொருட்களால் உங்க உயிருக்கே ஆபத்தாம்…! பகிர்தல் மிகவும் நல்லது தான். இன்றைக்கு வீடுகளை விட்டு வெளியில் விடுதிகளில் தங்கியிருக்கும் பலரும் இந்த பகிர்தலில் தான் வாழ்க்கையே நகர்கிறது. பகிர்தல் உங்களின் நட்பை அன்னியோன்னியமாக்கும் என்று நம்பி…
ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா?
ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா? சிக்மண்ட் ஃபிராய்ட் தனது கண்டுபிடிப்புகள் யாவும் அறிவியல் பூர்வமானவை என்று கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். ஆனால், அவர் கையாண்ட முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. அறிவியல் முறைமையின்படி ஒருவர் முன்வைக்கும் கருத்தை அல்லது கருதுகோளை ஆராய, அதைப்…