• Sat. Apr 4th, 2026

HEALTH

  • Home
  • காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா? தெரிந்துக்கொள்ளுங்கள்..

காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா? தெரிந்துக்கொள்ளுங்கள்..

(காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா? தெரிந்துக்கொள்ளுங்கள்…) காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம்.   உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர்…

கற்றாழையின் மகிமைகள்

(கற்றாழையின் மகிமைகள்) 75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா… * கற்றாழையின் இரண்டு பாகங்களான சதை (ஜெல்) மற்றும் பாலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாராகிறது. கற்றாழைப் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கற்றாழையின்…

முகச்சுருக்கங்கள் வருவதை தடுக்கும் தக்காளி சாறு…!

(முகச்சுருக்கங்கள் வருவதை தடுக்கும் தக்காளி சாறு…!) தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும்,  மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி…

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ…!

(இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ…!) செம்பருத்தி தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.  செம்பருத்தி தாவரத்தின்…

உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!

(உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!) ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள்  காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.…

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

(நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!) நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம்,…

அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகம்…!

(அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகம்…!) சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு  சாப்பிட, வயிறு உப்பசம் தீரும்.* ‘எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத்…

உடலை குளிர்ச்சிப்படுத்தும் சம்மர் சாலட்

(உடலை குளிர்ச்சிப்படுத்தும் சம்மர் சாலட்) தேவையான பொருட்கள் : சின்னவெங்காயம் – தேவைக்கு பீட்ரூட் – தேவைக்குதக்காளி – தேவைக்குமுள்ளங்கி – தேவைக்குமுளை கட்டிய பச்சை பயறு – கால் கப்வெள்ளரிக்காய் – கால் கப்எலுமிச்சைபழம் – 1பச்சை மிளகாய் –…

பச்சைப்பயறை இப்படி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தை பேணலாம்..!

(பச்சைப்பயறை இப்படி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்தை பேணலாம்..!) நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக…

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா..?

(அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா..?) உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒரு மாதம் வரை 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.…