• Fri. Oct 10th, 2025

INTERVIEWS

  • Home
  • ” நானே வருவேன் ” : கோத்தபாய ராஜபக்ஸ

” நானே வருவேன் ” : கோத்தபாய ராஜபக்ஸ

(” நானே வருவேன் ” : கோத்தபாய ராஜபக்ஸ) கேள்வி : ‘எலிய’, ‘வியத்மக’ வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கக் காரணமென்ன? ‘வியத்மக’ வேலைத்திட்டமானது, மஹிந்த அரசாங்கம் தோல்வியுற்ற பின்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும். இலங்கை நிர்வாகத்திலிருந்து அதாவது, அரசியலிலிருந்து, தொழில் நிபுணர்கள், படிப்படையாக விலகிச் சென்றுள்ளனர். அத்துடன்,…

கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்

(கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்) கண்டி நிவாரண  அமைப்பு மையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பார்    வழங்கிய விசேட செவ்வி. நேர்காணல்: – .இக்பால் அலி கண்டியினுடைய தற்போதைய  அங்குள்ள களநிலவரம் தொடர்பாக கூறுவீர்களா?…

நான் மஹிந்தவை, ஆதரிக்கும் ஒருவன் – NM ஷஹீத்

உள்ளூராட்சிமன்ற வர்த்தமானி அறிவித்தலில் நாம் சுட்டிக்காட்டிய பிழைகளை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்றுக்கொண்டு, திருத்தங்களை மேற்கொள்ள இணங்கியது ஓர் நீதியான அனுகுமுறையாகும். எனவேதான் வர்த்தமானிக்கெதிரான மனுவை வாபஸ் பெற முடிவுசெய்தோம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.ஷஹீத் தெரிவித்தார். உள்ளூராட்சிமன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக…