• Fri. Nov 28th, 2025

MUSLIM LEADERS

  • Home
  • தந்தை குறித்து, மகனின் உருக்கமான பதிவு

தந்தை குறித்து, மகனின் உருக்கமான பதிவு

Written by his son, Muath Mubarak – அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும். தேசத்தை…

இவரது பெயர் இப்போது போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை…

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் சவூதி அரேபியாவின் சுலைமான் அல்ராஜிஹ். உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை பலமுறை இவரது பெயரை வெளியிட்டுள்ளது. ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இவரது பெயர் இல்லை. காரணம்? தமது திரண்ட…

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பத்ருதீன் தயாப்ஜி, சுரையா தயாப்ஜி

இந்திய தேசம் தனது 78வது விடுதலை நாள் தினத்தை 15ம் தேதி கொண்டாட உள்ளது. தேசியத்தின், தேச ஸ்நேகத்தின், தேச பக்தியின் அடையாளமாக தேசிய பதாகை மூவர்ணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பட்டொளி வீசி பறக்க போகிறது. இந்த மகத்தான…

பலஸ்தீனுக்காக சஊதி மன்னர் பைசல் கொடுத்த விலை

பலஸ்தீனுக்காக சஊதி அரேபிய மன்னர் பைசல் கொடுத்த விலை  இஸ்ரேலை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த மன்னர் பைசல் சவுதி அரேபியாவின் முக்கிய மன்னர்களில் ஒருவர். அவர் 1906ம் ஆண்டு ரியாதில் பிறந்தர். 1964–1975 வரை சவுதி அரேபியாவின் மன்னராக இருந்தார். …

தமிழ் மொழியின் சம அந்தஸ்துக்காக, உரிமைக்குரல் எழுப்பிய அறிஞர் AMA அஸீஸ்

– யாழ் அஸீம் – கல்வித்துறை, இலக்கியம், மொழியாற்றல், அரசியல், தமிழ் மொழிப்பற்று, மார்கக்கல்வி,வரலாற்று நோக்கு இவ்வாறு பல துறைகளிலும் புலமை பெற்றுத்திகழ்ந்த ஈழத்து முஸ்லிம் பெருமகன்,யாழ் மண்ணின் மைந்தன் மர்ஹூம் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களாவார்.கல்வித்துறையில் எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்காக, தன்னுடைய…

மன்னர் ஒளரங்கசீப் தன் கைப்பட எழுதி, வாசித்து வந்த திருக்குர்ஆன் பிரதி

இந்தியாவை ஆண்ட மன்னர் ஒளரங்கசீப் 400 ஆண்டுகளுக்கு முன்பு தன் கைப்பட எழுதி வாசித்து வந்த திருக்குர்ஆன் பிரதிதான் இது. நீதியான ஆட்சிக்கு உதாரணமாக கூறப்படும் அவர் ஒரு சன்மார்க்க அறிஞராகும், புலவராகவும், யுத்த தலபதியாகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதையும் 50…

யார் இந்த தாஜுத்தீன்

ஆங்கிலேயர்கள் சூடானை ஆக்கிரமித்தபோது, ​​அவர்களுடன் இணைந்து பணியாற்ற அரபு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டது.  ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற சூடானியர்கள் விரும்பாததால்,   குறித்த பணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.  தாஜுத்தீன் என்ற ஒரே ஒரு சூடானியர் மாத்திரம் முன்வந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற தாஜீத்தீன்,…

உலகில் முதன் முதலில் அல்-குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் மர்ஹூம் #அப்துல்_ஹமீது பாகவி பற்றிய‌ குறிப்பு…

அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது…

இஸ்ரேல் அஞ்சி நடுங்கிய முஸ்லிம் தலைவர்

https://www.facebook.com/muslimvoice.lk/videos/3740541609513128/?mibextid=zDhOQc <iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmuslimvoice.lk%2Fvideos%2F3740541609513128%2F&show_text=true&width=560&t=0″ width=”560″ height=”429″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த “King Faisal” கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிகழ்த்திய இறுதியுரை