சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்
நாட்டில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ்…
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தின் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில் வெள்ளநீரில் அடித்துச் சென்ற இரு மாணவர்கள் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர்…
மக்களுக்கு உதவும் நடவடிக்கையில், மரணத்தை தழுவிய கடற்படை வீரர்கள்
வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான காலங்களிலும் கூட, சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த இந்த ஐந்து துணிச்சலான கடற்படை வீரர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நிவாரணம் வழங்கவும், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுவதற்கு அவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக நன்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவை…
நமது தேசத்திற்கு ஒரு துயரமான இழப்பு
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டரின் விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். தனது இறுதி தருணம் வரை தைரியத்துடனும் தன்னலமற்ற தன்மையுடனும் பணியாற்றிய துணிச்சலான அதிகாரி.…
2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய தாய்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்துள்ள ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரால் அதனை மாத்திரம்தான் வழங்க முடிந்துள்ளது. இறைவன் நாம் உதவுகிறோமா, என்றுதான் பார்க்கிறான். எவ்வளவு கொடுக்கிறோம் என்று பார்ப்பதில்லை. நம் நாட்டு…
ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் வரை வீடுகளுக்கு செல்ல வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, என்ன…
விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்கவும்
ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் விமானப்படை எச்சரித்துள்ளது. அத்துடன், அனைத்து ட்ரோன் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்கள் பற்றிய தகவல்களை…