• Mon. Dec 1st, 2025

2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கிய தாய்

Byadmin

Dec 1, 2025

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்துள்ள ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

அவரால் அதனை மாத்திரம்தான் வழங்க முடிந்துள்ளது. இறைவன் நாம் உதவுகிறோமா, என்றுதான் பார்க்கிறான். எவ்வளவு கொடுக்கிறோம் என்று பார்ப்பதில்லை. 

நம் நாட்டு மக்கள் அற்புதமானவர்கள். நாம் ஒருவரையொருவர் நேசிப்போம். இந்த அனர்த்த காலத்தில் ஒருவருக்கொருவர் உதவுவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *