• Fri. Nov 28th, 2025

WORLD

  • Home
  • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர்…

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களுக்கு தடை.

ஜப்பான் துறைமுகத்தில் திடீர் தீ: 170 கட்டிடங்கள் எரிந்து நாசம்

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த…

ரொனால்டோவிற்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்த டிரம்ப்

அமெரிக்கா சென்றுள்ள சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்டோருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து…

சவுதியில் 42 இந்தியர் பலி

சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று…

புர்கினா நாட்டில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫 “புர்கினா பாசோ நாட்டில் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. குடிமக்கள் இனி இந்த தளங்களைப் பார்வையிட முடியாது. ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரேரே நாட்டை மறுசீரமைக்க துணிச்சலான நடவடிக்கைகளை…

காசாவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் – டொரோண்டோ மேயர்

காசாவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனடா – டொரோண்டோ மேயர் ஒலிவியா சோவ் குறிப்பிட்டுள்ளார். கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் நடத்திய ஒரு தொண்டு விழாவில், சோவ் ஒரு உரை நிகழ்த்தினார். “காசாவில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரையும் பாதிக்கிறது,” குழந்தைகள்…

மேயராக தெரிவானபின் மம்தானி உரை

நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம். நான் இளமையாக இருக்கிறேன். நாங்கள் ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்திவிட்டோம். நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும். இன்றிரவு முதல், ஒரு…

அமெரிக்க டியர்பார்ன் நகர சபையின் தலைவராக அப்துல்லா ஹுசைன் ஹம்மூத் தெரிவு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டியர்பார்ன் நகர சபையின் தலைவராக 68 சதவீதமான வாக்குகளைப் பெற்று அப்துல்லா ஹுசைன் ஹம்மூத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கு, அந்தப் பதவியைத் தொடரவுள்ள இவரது பூர்வீகம் லெபனான் ஆகும். 2021 ஆம் ஆண்டு…

நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்

நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்களே இவ்வாறு நீல நிறமாக மாறியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வந்தது.…