கொழும்பில் குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம்
குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் மற்றும் 35வது விடுதலை தினம் ஆகியவை(9) இரவு கொழும்பில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதீதியாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டார். கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் என…
நம்மிடம் மிக வலிமையான கிரிக்கெட் அணி உள்ளது – டிரம்ப்
“இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கியிருப்பது குறித்து இப்போது கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நம்மிடம் மிக வலிமையான அணி உள்ளது. அமெரிக்கா முழுவதும் உங்களை உற்சாகத்துடன் ஆதரித்துக் கொண்டிருக்கிறது!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு…
திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகள் பட்டியலிலுள்ள நாடுகள்
திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகள் பட்டியலிலுள்ள நாடுகள்
அனுமதியின்றி புகைப்படம் எடுத்த இலங்கை யூடியூபர் கைது
பொது வெளியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இலங்கை யூடியூபர் ஒருவர், டொராண்டோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, அனுமதியின்றி அந்நியர்களைப் படம் பிடித்தமை தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து, நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தலைவர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருக்கும் – எர்டோகன்
ஈரானுக்கு எதிரான இராணுவத் தலையீட்டை நாங்கள் எதிர்க்கிறோம், மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றங்களைக் குறைப்பதில் பேச்சுவார்த்தை மேசை முக்கியமானது. கீழ் மட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தலைவர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவும் ஈரானும் ராஜதந்திரத்திற்கான…
கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் பலி
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அந்த விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோமற்றும் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இருந்துள்ளனர். மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த…
’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும்…
ஒரு அவுன்ஸ் தங்க விலை 5,600 டொலர்
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,600 டொலர்களை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ…
முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு
ஈரானின் உச்ச தலைவர் கோமில் உள்ள ஜம்கரன் பள்ளிவாசலுக்குச் சென்றதாகவும், ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் அங்கு சென்றதாகவும் ஈரான் சார்பு X ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
ஈரானுக்கு 24 மணிநேரம் அவகாசம்
ஈரானிய அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை திட்டத்தை கைவிடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்கு 24 மணிநேரம் அவகாசம் அளித்தார். ஈரானியர்களுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, டிரம்பின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அவர்கள் தயாராக இருப்பதற்கான அறிகுறிகளும்…