அமைச்சர் சம்பிக்கவை பிரதமராக்க நேற்றிரவு விசேட ஆலோசனைக் கூட்டம்
(அமைச்சர் சம்பிக்கவை பிரதமராக்க நேற்றிரவு விசேட ஆலோசனைக் கூட்டம்) அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் பிரதமராகஅறிவிப்பதற்கு நேற்றிரவு விசேட ஆலோசனையொன்று நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) திடீரென ஊடகவியலாளர்களைக் கூட்டி தானே பிரதமர் என…
சஜித் ஜனாதிபதியானாலும், நானே பிரதமராக நீடிப்பேன் – ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு
(சஜித் ஜனாதிபதியானாலும், நானே பிரதமராக நீடிப்பேன் – ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு ) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றாலும் தாமே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணியின்…
தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித அனுபவங்களும், திறமைகளும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது
(தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித அனுபவங்களும், திறமைகளும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது) தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித அனுபவங்களும், திறமைகளும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காகவே தேர்தல் கொள்கை பிரகடனத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும்…
மொட்டுக்காக சம்மாந்துறையில் களம் இறங்கும் குதிரை !!
(மொட்டுக்காக சம்மாந்துறையில் களம் இறங்கும் குதிரை !!) தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கும் காலகட்டத்தில் சகல கட்சிகளும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டு தன்னுடைய பிரச்சாரங்களை மிகத் தீவிரமாக செய்து வருகின்றார்கள் அதன் ஒரு அங்கமாக தேசிய காங்கிரஸின்…
ரோஹித – டடியானாவிற்கு ஆண் குழந்தை! தாத்தா ஆனார் மாஹிந்த
(ரோஹித – டடியானாவிற்கு ஆண் குழந்தை! தாத்தா ஆனார் மாஹிந்த) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ – டடியானா தம்பதிகளுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒனறில் இன்று காலை குழந்தை பிறந்துள்ளது முதலாவது…
“கோட்டபாய ராஜபக்ச ஒரு போதும் இனவாதி அல்ல” – சட்டத்தரணி அலி சப்ரி
(“கோட்டபாய ராஜபக்ச ஒரு போதும் இனவாதி அல்ல” – சட்டத்தரணி அலி சப்ரி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளர் பைசர் முஸ்தபா தலைமையில்மருதானை டெக்னிக்கல் சந்தியில் உள்ள கட்டிடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய…
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1835 முறைப்பாடுகள்
(ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1835 முறைப்பாடுகள்) ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1835 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (26) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில்…
இந்த ஆட்சிதான் முஸ்லிம்களுக்கான தொழுகையை முடக்கியது – சாய்ந்தமருதில் மஹிந்த
(இந்த ஆட்சிதான் முஸ்லிம்களுக்கான தொழுகையை முடக்கியது – சாய்ந்தமருதில் மஹிந்த) நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து…
கோட்டாபய ஆதரிக்க சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தீர்மானம்
(கோட்டாபய ஆதரிக்க சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தீர்மானம்) எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளுகின்ற சாய்ந்தமருது கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதிகளவான பொலிஸார் வெளிஇடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளிக்கிழமை(24) 3 பேருந்துகளில் கல்முனை பொலிஸ்…
“நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது இலட்சியம்” கோட்டாபய
(“நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது இலட்சியம்” கோட்டாபய) தான் நாட்டை கட்டியெழுப்புவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷ சற்று முன் நாட்டு மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளார். கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்…