• Tue. Oct 28th, 2025

WORLD

  • Home
  • பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நேரடி இனப்படுகொலையை காண்கிறோம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்”

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நேரடி இனப்படுகொலையை காண்கிறோம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்”

ஸ்பெயின் சமூக உரிமைகள் அமைச்சர் அயோன் பெலாரா:  “பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசின் நேரடி இனப்படுகொலையை நாங்கள் காண்கிறோம், நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.  இன்று அது பாலஸ்தீனம், நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

காசா விவகாரத்தில் ஐ.நா. தோல்வி, மேற்குநாடுகள் முடங்கிவிட்டன – ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்

காசாவில் “இனப்படுகொலைக் குற்றங்களை” தடுக்க ஆஸ்திரேலியாவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் செயல்படத் தவறிவிட்டதாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் பற்றிய ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். “இதையெல்லாம் எதிர்கொண்டு, சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடங்கிவிட்டது. நான் தாராளமாகச்…

பத்திரிகையாளர் படுகொலை

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர் அகமது பாத்திமா கொல்லப்பட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இதுவழர 47 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்.

பெற்றோரை கொலைசெய்து, குழந்தைகளை அநாதைகளாக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலால் கொல்லப்படுவதற்கு முன்பு இந்தக் குழந்தைக்கு (படத்தில் நடுவே) ஒரு குடும்பம் இருந்தது.  தற்போது அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். இப்படி எத்தனையே நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்துள்ளனர். எல்லா அநாதைக் குழந்தைக் குழந்தைகள் மீதும் பாசத்துடன்…

கடலில் மூழ்கப் போகும் நாடு: நேசக்கரம் நீட்டும் அவுஸ்திரேலியா

பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய டுவாலு (Tuvalu) எனும் நாடு நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே…

வாழ்த்துக்கள் வைத்தியரே…!

இவர் பெயர் டாக்டர் ஷம்ஷீர் வயலில். கேரளாவை சார்ந்தவர்.  இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து போதிய சிகிச்சை கிடைக்காமல் மருத்துவ மனைகளில் பரிதவிக்கும் காஸா மக்களுக்காக பாலஸ்தீன் – ரஃபா – எல்லையில் புதிய மருத்துவ மனையைத் திறந்து இலவச சிகிச்சை அளித்துவருகிறார். …

ஐரோப்பிய Mp யின் அசத்தல் பேச்சு

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளாரி டேலி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளையும் உண்மையில் திட்டினார். கிளாரி டேலி: “காஸாவில் பொதுமக்களுக்கு எதிராக தினமும் கொடூரமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இந்த இனப்படுகொலை இஸ்ரேலில் உள்ள தீவிரவாத…

சர்வதேச சமூகமும், பாதுகாப்பு கவுன்சிலிலும் தோல்வியடைந்துள்ளன

ரியாத்தில் உச்சிமாநாடு தொடங்கியது, சவுதி பட்டத்து இளவரசர் தனது தொடக்க உரையை வழங்குகிறார். அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களிடம் உரையாற்றிய முகமது பின் சல்மான், காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும்…

குழந்தைகள் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது

காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக…

இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் இனி எப்போது வருவார்கள்..?

1973 இல், சவூதி அரேபிய மன்னர் பைசல், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கான அனைத்து எண்ணெய் விநியோகங்களையும் நிறுத்தினார். அதன் பிறகு அமெரிக்கா தங்கள் எண்ணெய் வயல்களுக்குள் நுழைவதாக அச்சுறுத்தியது. மிரட்டலுக்கு பதிலளித்த மன்னர் பைசல்,  “எண்ணெய் இல்லாமல்…