• Mon. Oct 27th, 2025

WORLD

  • Home
  • காசாவில் இந்தக் குழந்தை பிறந்தது குற்றமா..?

காசாவில் இந்தக் குழந்தை பிறந்தது குற்றமா..?

காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 5 மாத வயதுடைய யும்னா. குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை குழந்தையை பெற்றவர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை பஸ்தீன மண்ணில் பிறந்தது மாத்திரமே குற்றம்  அந்தக் குழந்தை சுவனத்துச் சிட்டாக பறந்து கொண்டிருக்கும் ஆனால், அநியாயமாக படுகொலை…

இப்போதுள்ள அரேபியர்கள்

இப்போதுள்ள அரேபியர்கள் ஹெலிகாப்டர் போன்றவர்கள், அது போகும் வேகத்தை விட அது போடும் சத்தம்தான் அதிகம்! முஹம்மத் அல்-மகூத் தமிழாக்கம் / imran farok

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டனர் ; save the children அமைப்பு அறிக்கை

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 முதல், காசாவில்…

இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை பாதுகாக்குமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை

தாகெஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்களால் பழிவாங்கும் சாத்தியம் இருப்பதாக ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை அவர்களின் அதிகார வரம்பில் பாதுகாக்குமாறு ரஷ்ய அதிகாரிகளை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. மாஸ்கோவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக…

பிரிட்டனுக்கான பலஸ்தீனிய தூதுவர் கூறிய 3 முக்கிய விடயங்கள்

🔴 பிபிசி மற்றும் சர்வதேச ஊடகங்கள் கொல்லப்பட்டவர்கள் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, அந்த இஸ்ரேல் கொல்லும் “மனித கேடயங்கள்” என்ற தவறான இனவெறி இஸ்ரேலிய பிரச்சாரத்தை கைவிட வேண்டும். 🔴 லண்டனில் நேற்று (28) காசாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி…

பலஸ்தீன சார்பு சால்வை அணிந்து, துருக்கிய அதிபரின் எழுச்சி உரை’

இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் தனது இராஜதந்திரிகளை திரும்பப்…

எர்டோகன் யூத விரோதியாகவே இருக்கிறார் – இஸ்ரேலின் தூதர்

இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மறுமதிப்பீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கூறியதை அடுத்து துருக்கி பதிலளித்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “முழு உலகத்தின் முன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை” இஸ்ரேல் செய்தாலும்,…

இதுதான் யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் மரமாகும்

இதுதான் ஒரு காலத்தில் (யஹூதிகளை) யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள்  ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் கர்காட் என்ற மரமாகும்.  இதற்கு மற்ற மரங்களைப் போல தண்டுகள் எதுவும் இருக்காது, நிலத்தோடு ஒட்டி இருக்கும். இது பின்னிப் பிணைந்த, முட்கள் நிறைந்த புதராகும்.…

உடனடி கைதிகள் பரிமாற்றத்திற்கு தயார் – ஹமாஸ்

இஸ்ரேலுடன் ‘உடனடி’ கைதிகளை மாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது காசா பகுதியில் உள்ள ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலுடன் “உடனடி” கைதிகளை மாற்றுவதற்கு குழு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். “பாலஸ்தீன எதிர்ப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் ஈடாக…

துருக்கியில் உள்ள தனது தூதுவரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்

இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், துருக்கியில் உள்ள தூதர்கள் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்,  துருக்கியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கிய…