காயமடைந்த 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி
2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறான விபத்துக்களில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை (31) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (01) நண்பகல் வரையிலான…
6 மாதங்களில் குர்ஆனை கையால் எழுதிய, 18 வயதான அர்பீன்
18 வயதான அர்பீன் தனது எழுத்துப் பேனாவைப் பயன்படுத்தி குர்ஆனை எழுத ஆறு மாதங்கள் ஆனது. முறையான பயிற்சி இல்லாமல், அவர் குரானை எழுத முயற்சிக்கும் முன் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து எழுத்துக்கலை கற்றுக்கொண்டார். “புனித குர்ஆனை எழுத வேண்டும் என்பது…
குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வீடு.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத்…