ரதெல்ல விபத்து – சாரதி விளக்கமறியலில்
நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்று முன்தினம் (20) இரவு இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சாரதி படுகாயமடைந்து…
நாளை தினத்திற்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு
நாளை (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு செய்யப்படுகிறது. அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம்…
சிவப்பு, வெள்ளை முட்டை விலை குறித்து வெளியாகியுள்ள புதிய வர்த்தமானி
முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் குறித்த வர்த்தமானி…
‘நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று, இரவுதான் நான் நிம்மதியாக தூங்கினேன்’ – நியூசிலாந்து பிரதமர்நியூசிலாந்து பிரதமர்
ஜெசிந்தா ஆர்டன் தன்னுடைய தலைமை பண்பாலும், வசீகரத்தாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் பிரபலமடைந்தார். இளம் வயதில் பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்து தாய்மை அடைந்த பின்னர் தொடர்ந்து தலைமை பொறுப்பை வகித்து வந்தது வரை அவரின் செயல்பாடுகளால் லட்சக்கணக்கான பெண்கள் ஈர்க்கப்பட்டனர்.…
பேஸ்புக் 87000, அமெசான் 18000, கூகுள் 12,000, மைக்ரோசாப்ட் 10000 பேரையும் வீட்டுக்கு அனுப்புகிறது
கூகுளின் செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதியத் திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு…
மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 7 பேர் உயிரிழப்பு, 30 காயம்
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. காயமடைந்தவர்கள் நுவரெலியா…
அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்க
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி, நடத்துனர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை
சுதந்திர தினத்திற்கு அமைவாக 1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலமான…
தெஹிவளையில் மிகவும் வயதான முதலை உயிரிழந்தது
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள மிகவும் வயதான முதலை நேற்று உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார். இந்த முதலை 1970 ஆம் ஆண்டு விலங்கியல் பூங்காவிற்கு கிடைத்ததாகவும், அந்த முதலைக்கு 65 வயது இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் நியமனம்
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…