இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் இருந்து 4 பேர் இராஜினாமா
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர். முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார். உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான…
ஜனாதிபதியின் அவசர பணிப்புரை
அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் நோக்கங்களாகும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் புதிய…
கொழும்பிற்கு வரும் புதிய பேருந்துகள்
முன்னோடித் திட்டமாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சு இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. இதன்படி கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து குறித்த முன்னோடி திட்டம்…
நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளது
மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள…
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கொள்வனவு விலை 352.72 ரூபாவாகவும், விற்பனை விலை 362 95 ரூபாவாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2022 மே 4 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு…
தேர்தல் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தெரிவித்துள்ளது. புளூம்பெர்க் இணையதளம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் பாப் மெனெண்டஸ், தனது…
பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலை…
மண்ணெண்ணெய் விலை குறைப்பு
மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும். அத்துடன் இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய்…
இன்றைய வானிலை…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
இலங்கை கிரிக்கெட் தேர்தல் மே மாதம் 20 ஆம் திகதி
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2023 – 2025 காலகட்டத்திற்கு அங்கு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை மூவரடங்கிய தேர்தல் குழு…