எரிவாயு சிலிண்டரின் விலை குறித்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம்…
பொலிஸ் நிலையில் கீழே விழுந்து உயிரிழந்த நபர்
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு சேனவிரத்ன பிளேஸைச் சேர்ந்த கஜநாயக்க முதலிகே நாலக துஷார என்ற நபரே இவ்வாறு…
நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில்…
வருகிறது புதிய நாணயம்!
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் நாடுகள், வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் தமது…
கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக சம்பளம்!
இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தென்கொரியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் பிரபல நிறுவனமான ´ஹூண்டாய்´வின் (Hyundai) உயர்மட்ட பிரதிநிதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய வேலைகளுக்கான…
ட்ரம்ப் பிணையில் விடுதலை!
ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அமெரிக்க…
சவூதியில மெஸ்ஸியும் கால் பதிப்பாரா..? மும்முரமான பேச்சுக்கள் ஆரம்பம்
சவூதி அரேபியாவின் அல்-ஹிலால், அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கடந்த சில மணிநேரங்களில் அதிகாரப்பூர்வமான வாய்ப்பை வழங்கியது, மெஸ்ஸி வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், உலக கால்பந்தின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் தங்கள் தொழில்முறை லீக் போட்டிகளில்…
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்
அண்மைய தினங்களில் இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை OIC தலைமைச் செயலகம்…
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை!
இது தொடர்பில் குறித்த சபையால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,நுகர்வோர் மாதாந்தம் நுகரும் நீரின் அளவின் அடிப்படையில் நீர் கட்டணம் அறவிடப்படுவதுடன், குறித்த கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கழிவு வழங்கப்படுகின்றது. நீர் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பெற்று 30…
பொலிஸ் ஊடகப் பிரிவின் முக்கிய அறிவிப்பு
பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு, நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம் கட்ட கட்டிடத்தின் 13வது மாடியில் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி…