• Tue. Apr 7th, 2026

Month: December 2023

  • Home
  • கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு

உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த…

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு

உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த…

ஒரு வருடத்திற்கு பின்னர், ஒருவர் கொரோனாவினால் மரணம்

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர்  உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று -23- பதிவாகியுள்ளது. கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார். கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட…

அச்சம் கொள்ளத் தேவையில்லை, மீண்டும் முகக்கவசம் அணியுங்கள்

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.  J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும்…

இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும்  தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

1,340 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் இன்று  (22) கைப்பற்றப்பட்டுள்ளன.வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்கள்…

15 பேரை சுட்டுக் கொன்ற மாணவன் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்

ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.இதனால்…

அரச மாடிக்குடியிருப்புக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி…

மத்ரஸா மாணவன் மரணம் – சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும்  14 நாட்கள்  எதிர்வரும் ஜனவரி  மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில்   வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு   நேற்று (21)  கல்முனை நீதிமன்ற…

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்திய பெண் கைது

சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05 கிலோ 500 கிராம் தங்கம் சுங்கப்…