• Tue. Apr 7th, 2026

Month: December 2023

  • Home
  • தனஷ்க மீதான மற்றுமொரு கிரிக்கெட் தடை நீக்கம்!

தனஷ்க மீதான மற்றுமொரு கிரிக்கெட் தடை நீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, நாளை (23) ஆரம்பமாகியுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ள…

அரச ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு!

2022 நிதியாண்டில் நிறுவனங்கள் இலாபம் ஈட்டியிருந்தால் மற்றும் குறைந்தபட்சம் 30% வரிக்குப் பிந்தைய இலாபத்தை ஈவுத்தொகையாக ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால்,வர்த்தக கூட்டுத்தாபனங்கள்,  சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2023க்கான போனஸ் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் !

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதற்கான நற்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிராகா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – பலர் பலி!

செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் அமைந்துள்ள பிராகா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இறந்துவிட்டதாக செக் பொலிசார்  தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டு…

சிசிரிவியில் சிக்கிய பாரிய கொள்ளை!

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் தங்க நகை விற்பனை நிலையமொன்றில்  ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உட்பட கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெள்ளி திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 17ம் திகதி இரவு ரெயின்கோட்…

அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த திட்டம் 

அரச மறு ஆய்வுக் குழுவால் மூடப்படுவதற்கு முன்மொழியப்பட்ட நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிறுவனத்தை நிறுவும் நோக்கத்துக்காக மட்டுமே வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும். பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும்…

அஸ்வெசும டிசம்பர் மாத கொடுப்பனவு!

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் அஸ்வெசும…

மருந்தகங்கள் சுற்றிவளைப்பு – ஐவர் கைது

வைத்திய பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளுநர்கள் இன்றி மருந்துகளை விநியோகித்த 5 சந்தேக நபர்களை சீதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (20) கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சீதுவ சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவுடன் சீதுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீதுவை…

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால்…

கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம்  நேற்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்…