உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கமாகும்!
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடனும்,…
மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் கைது!
கண்டக்குளி, கரையோர பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 14 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டக்குளி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்…
அநுரவிடமிருந்து மக்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரணம்
தனது வெற்றியின் பின்னர் உணவு, சுகாதார சேவைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்…
இந்தியா முழுவதும் 10 லட்ச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தி முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் பாலியல் பலாத்காரம்…
அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள பிரதேசம்
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக பல பிரதேசங்களில் இன்றும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அங்கு 148.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுகங்கையின்…
தனமல்வில மாணவி விவகாரம் – சட்ட வைத்தியர் கைது
தனமல்வில மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், மாணவியை குற்றவியல் வற்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், கைது…
பாகிஸ்தானில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.வைரஸின் புதிய மாறுபட்ட திரிபு காணப்பட்டதை அடுத்து,…
மனித பாவனைக்குத் தகுதியற்ற ஆயிரம் கிலோ பருப்பு கண்டுபிடிப்பு!
புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தி தெருவில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து மனித பாவனைக்குத் தகுதியற்ற 1,000 கிலோ கிராம் பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல உணவு இறக்குமதி…
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திக்வெல்லவிற்கு தடை!
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.2024 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி,…
இலங்கை இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்!
இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் இன்று மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.வந்தடைந்த படகையும்…