ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் ராஜினாமா!
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய…
கண்டி நகரில் காச நோயாளர்கள் அதிகரிப்பு!
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகர எல்லையினுள் முக்கிய தொற்று நோய் அச்சுறுத்தல் டெங்கு அல்ல காசநோய் என்றும்…
பந்தை எறிந்த சம்பவம்..! அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதும் போது துடுப்பாட்ட வீரர் தயாராகவில்லை என்ற கோவத்தில் முகமது ரிஸ்வானின் தலைக்கு நேராக பந்தை எறிந்தார் ஷகிப் ஹல் ஹசன். ஷகிப் ஹல் ஹசன் எப்போதும் ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர், பலமுறை…
விசேட தேவையுள்ளவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட வசதி!
வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை தன்னுடன் அழைத்துச் செல்வதற்குத் தேவையான சட்ட விதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு…
ICC தலைவராக ஜெய் ஷா
தேர்வுசர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்(ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாரும் விண்ணப்பிக்காத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயதாகும் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தலைவராக…
சாதித்துக் காட்டினார் சஹ்மி சஹீட்
நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் சஹ்மி சஹீட் 26. 08. 2024 வெற்றி கண்டார். இவரது பயணம் 13. 07. 2024 பேருவளையில் இருந்து தென்பகுதியூடாக ஆரம்பிக்கப்பட்டது. 50 நாற்களில் நாட்டைச் சுற்றிவரும் இவரது முயற்சி…
வாழும் உரிமை மறுக்கப்பட்டு, புன்னகை பிடுங்கப்பட்டது
சிறிய பாலஸ்தீனிய குழந்தையான, இவனது பெயர் ஒசாமா முகரி. தனது பறவை மற்றும் கையில் சிறிய பிளாஸ்டிக் காருடன், முகத்தில் புன்னகையுடன் விளையாடுவதை புகைப்படம் காட்டுகிறது. இஸ்ரேலிய விமானத் தாக்குதல் காஸாவில் அவரது தாய் மற்றும் பறவையுடன் ஒசாமாவின் உயிர் நின்று…
விமலவீர திஸாநாயக்க ரணிலுக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இணைந்துகொண்டுள்ளார். நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு ப்ளெவர் வீதியில்…
உர மானியம் அதிகரிப்பு!
நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக…
வளர்ப்பு நாய் கடித்து பெண் பலி!
யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்தார். வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல்…