• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • கொழும்பின் வெற்றி உறுதி

கொழும்பின் வெற்றி உறுதி

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (14) மிரிஹான சமுர்த்தி கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிரந்தரமானது என்றார்.

தேர்தல் தின சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட தகவல்

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள்

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%நுவரெலியா 68%குருநாகல் 64%மட்டக்களப்பு 61%மாத்தறை 64%புத்தளம் 56%அனுராதபுரம் 65%பதுளை 66%மன்னார் – 70%திருகோணமலை – 67%முல்லைத்தீவு – 63பொலனறுவை – 65%இரத்தினபுரி – 65காலி –…

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள்

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%நுவரெலியா 68%குருநாகல் 64%மட்டக்களப்பு 61%மாத்தறை 64%புத்தளம் 56%அனுராதபுரம் 65%பதுளை 66%மன்னார் – 70%திருகோணமலை – 67%முல்லைத்தீவு – 63பொலனறுவை – 65%இரத்தினபுரி – 65காலி –…

சைபர் தாக்குதல் – வளிமண்டலவியல் இணையத்தளத்தின் தற்போதைய நிலை!

சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் இணையத்தளம் கடந்த முதலாம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கணினி அவசர பதிலளிப்பு…

பரீட்சை திணைக்களம் விசேட அறிக்கை!

பரீட்சை சான்றிதழ்கள் வௌியிடுவது தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய…

பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இவ்வாறுதான் இடம்பெறும்!

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர்…

உபாதை காரணமாக வனிந்து நீக்கம்!

நாளை (13) ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது 20/20 சர்வதேசப் போட்டியின் போது ஏற்பட்ட காயம்…

67 E-Paper Mulsim Voice 11 NOVEMBER 2024

முகமது பாஹிம் –  கொழும்பு வியாபாரிகளுடன் சந்திப்பு

கொழும்பு தொகுதியில், டயர் சின்னம், விருப்பு இலக்கம் 19 என்ற குறியீட்டில் போட்டியிடும் முகமது பாஹிம், இன்று  உள்ள வியாபாரிகளுடன் நேரடியாக சந்தித்து, அவர்களின் சவால்களையும் தேவைகளையும் கேட்டறிந்தார். 2024, நவம்பர் 12 – சமூக சேவையாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான முகமது…