• Fri. Nov 28th, 2025

Month: December 2024

  • Home
  • 2025 இல் எத்தனை, விடுமுறைகள் தெரியுமா..?

2025 இல் எத்தனை, விடுமுறைகள் தெரியுமா..?

2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதன்படி 2025ஆம் ஆண்டுக்காக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை நாட்கள் காணப்படுவதோடு, அதன் எண்ணிக்கை 4 ஆகும்.

73 E-Paper Mulsim Voice 22 DECEMBER 2024

சில பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேல்…

அரிசி திருடிய இருவர் கைது

சுமார் 1000 கிலோ அரிசியை திருடிய இருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை மத்திய சந்தி பகுதியில் மொத்த அரிசி விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அரிசியை திருடியுள்ளனர்.இரவு வேளையில் இரண்டு முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி…

தற்காலிக வியாபார நிலையங்கள் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடி வருமானம்

மன்னார் நகர சபையின் ஊடாக பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.மன்னார் நகரசபையின் பண்டிகை…

பிரதமர் ஹரிணி – வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

செல்வம் அடைக்கலநாதனுக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் (21) சனிக்கிழமை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.தலைமன்னார் பகுதியில் இராணுவம் பொலிஸ், மற்றும் கடற்படையினரால் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள் பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்தும் அரச படைகள்…

தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வௌியான அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான…

கொழும்பு – கண்டி வீதியில் மற்றுமொரு விபத்து

கொழும்பு – கண்டி வீதியின் உத்துவன்கந்த பிரதேசத்தில் கண்டி நோக்கிச் சென்ற லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.குறித்த லொறி விபத்தின் காரணமாக, மற்றுமொரு லொறியும் இரண்டு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியின்…

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வௌியான பல தகவல்கள்

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.ஹட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் ஹட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.பஸ்ஸில் ஏற்பட்ட…

புறக்கோட்டைக்குள் புகுந்த சுகாதார அதிகாரிகள்

புறக்கோட்டை, போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள உணவகத்தில் ஜிந்துபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (21) காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.சில உணவகங்கள் மிகவும் அசுத்தமான நிலையில் இருந்ததோடு, சமையல் அறைக்கு அருகில் சமையல்…