• Sun. Oct 12th, 2025

Month: January 2025

  • Home
  • குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள் மீண்டும்

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள் மீண்டும்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பாலம், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள…

உலக வங்கி பிரதிநிதிகள் குழு பிரதி அமைச்சருடன் சந்திப்பு!

உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில்…

IMF ஒப்பந்தம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு

மக்களுக்கு கூடுதல் நிவாரணங்களை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இன்று (21) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் ஏற்கனவே…

பங்குச்சந்தை படைத்த வரலாறு

கொழும்பு பங்குச் சந்தை இன்று (21) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 16,500 புள்ளிகளைத் தாண்டியது, மேலும் S&P SL20 பங்கு விலைச் சுட்டெண் முதல் முறையாக 5,000 புள்ளிகளைக்…

கண்டி – மஹியங்கனை வீதிக்கு இரவு நேரங்களில் பூட்டு

கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது. மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக கண்டி –…

மயிலப்பிட்டி பகுதியில் கோர விபத்து – யுவதி பலி

தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரக்ஷன உடுதெனிய பகுதியை…

தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்ட சிசு

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தையொன்று கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் உள்ள கிணற்றிலேயே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் குழந்தை இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய…

துருக்கி ஹோட்டல் தீ விபத்து – 66 பேர் பலி

துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் இன்று (21) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீயில் சிக்கியதால் பீதியடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக ஜன்னல்கள் வழியாக மேலிருந்து…

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) தெரிவித்தார். இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும்,…

இதுவரையில் ‘அஸ்வெசும’ கிடைக்கவில்லையா?

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் செயல்முறையை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களாக இருந்தும் இன்னும் சலுகைகள் பெறாதவர்களை உள்ளீடு செய்வதற்கான திட்டங்கள் தற்போது…