நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025பெப்ரவரி 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச்…
சுகாதார மற்றும் ஊடகத்துறைகளை முன்னேற்றுவதற்கு கொரிய அரசாங்கத்தின் உதவி
இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கத்தின் உதவி வழங்கப்படும் என கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) குறிப்பிட்டார். இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கத்தின் உதவி வழங்கப்படும்…
மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம் – பிரதமர்
சிறந்த கல்வியின் மூலம் சமூகத்திற்கு நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த தலைமையை உருவாக்குவது எமது பொறுப்பு இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி…
நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அமைச்சின் செயலாளர்…
மியான்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட11 இளைஞர்கள் மற்றும் 02 இளம் பெண்கள் உள்ளடங்குகின்றனர். மீட்கப்பட்ட இலங்கையர்கள்அவர்கள் பாதுகாப்பாக…
டெல்லி புகையிரத கூட்ட நெரிசலில் பலர் உயிரிழப்பு
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பெண்கள் மற்றும் 04 குழந்தைகளும் அடங்குவதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகாகும்பமேளாவால் சன நெரிசல்உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில்…
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள்
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன்…
வாழ்க்கையை முடித்துக் கொண்ட இளைஞன்
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன் சஞ்சய் ( வயது-24 ) தூக்கில் தொங்கிய நிலையில்…
குளிர்பானம் அருந்திய தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த கதி
உணவகத்தில் இருந்து குளிர்பானம் அருந்திய 09 வயது சிறுமியும், அவளுடைய தந்தையும் திடீர் சுகவீனம் ஏற்பட்டு பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12) மதியம் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் சுகவீனம் ரத்னபுராவின் கெட்டண்டோலா பகுதியைச்…
பிரித்தானியா பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் குண்டுகள்
பிரித்தானியாவில் உள்ள ஒரு குழந்தைகள் பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் 176 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் பிரித்தானியாவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும்…