இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி
இலங்கையின் இலவச கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மேலதிகமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. விசேடமாக வசதி குறைந்த கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட தோட்டப் பகுதிகளுக்கு உதவும் வகையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. முக்கிய கல்வி சீர்திருத்தங்கள்,…
“கொமய்னியை காப்பாற்றினேன், மீண்டும் குண்டுவீசுவது பற்றி பரிசீலிப்பேன்” – ட்ரம்ப்
“கொமய்னியை காப்பாற்றினேன், மீண்டும் குண்டுவீசுவது பற்றி பரிசீலிப்பேன்” – ட்ரம்ப் ஒரு பயங்கரமான, அவமானகரமான மரணத்திலிருந்து ஈரானிய வழிகாட்டி ஆயத்துல்லா அலி கொமய்னியை காப்பாற்றினேன். அது அவருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம். அணுவாயுதம் தயாரிப்பதை கைவிடவில்லை என்றால், மீண்டும் குண்டுவீசுவது…
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (ஜூன் 28) காலை 7:07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டாவோ ஆக்ஸிடென்டல்…
இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. இது 6,933.35 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு…
பேருந்துகளுக்கு விடுக்கபட்ட அறிவுறுத்தல்
இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட மாகாண இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச்…
துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்
கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர், கம்பஹாவின் அஸ்கிரிய…
மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இவ்வாறு தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மலையக ரயில் மார்க்கத்தின் பயண நடவடிக்கைகள் முற்றாக…
பாடசாலை மாணவர்களுக்கு வீதி பாதுகாப்பு மற்றும் காப்புறுதி குறித்து தெளிவுபடுத்தும் திட்டம்
“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், நாளாந்த விபத்துகளைத் தடுப்பதன் மூலம் பிரஜைகளின் வீதி பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, “Clean Steps – Safety Roads – Be united for road…
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. அளவுக்கு…
காருக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது உணவக…